Tag: BatticaloaNews

மீண்டும் உயருகிறதா மின்சாரக் கட்டணம்?; திருத்தப்பட்ட செலவு மதிப்பீடு சமர்ப்பிப்பு!

மீண்டும் உயருகிறதா மின்சாரக் கட்டணம்?; திருத்தப்பட்ட செலவு மதிப்பீடு சமர்ப்பிப்பு!

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அமைவாக, இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பான திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டை, தேசிய முறைமை செயல்பாட்டாளர் தனியார் நிறுவனம் ...

யாழ் மீனவர் மீதான தாக்குதல்; தமிழ்நாடு அரசியல் வாதிகளைச் சாடும் நாமல் ராஜபக்ச!

யாழ் மீனவர் மீதான தாக்குதல்; தமிழ்நாடு அரசியல் வாதிகளைச் சாடும் நாமல் ராஜபக்ச!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் தமிழ்நாட்டின் சில மீனவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது கரிசனையை வெளியிட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக ...

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் கைது!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் கைது!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் ஒருவர், இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டப்பூர்வமான முதன்மைப் பதிவு இல்லாத ...

உலக அமைதிக்கான ‘ஏஹிபஸ்ஸிகோ’ நடைபயணம் நிறைவு!

உலக அமைதிக்கான ‘ஏஹிபஸ்ஸிகோ’ நடைபயணம் நிறைவு!

உலக அமைதியை நோக்கமாகக் கொண்ட 'ஏஹிபஸ்ஸிகோ' அமைதி நடைபயணம் இன்று (28) பிற்பகல் நிறைவடைந்தது. கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெற்ற அரச விழாவில், ஜய ஸ்ரீ ...

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் விருப்பம்; ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் விருப்பம்; ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். "ஈரான் வீழ்ச்சியடையும் நிலையில் இருப்பதாக எங்களிடம் தெரிவித்தனர். அவர்களின் தலைமையைத் தேடும் ...

பாடசாலை மாணவிகளின் படங்கள் ஆபாசமாக மாற்றிய சாதாரண தர மாணவர்கள் கைது

பாடசாலை மாணவிகளின் படங்கள் ஆபாசமாக மாற்றிய சாதாரண தர மாணவர்கள் கைது

சக பாடசாலை மாணவிகள் மற்றும் ஆசிரியைகளின் புகைப்படங்களை 'செயற்கை நுண்ணறிவு' (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசமாகச் சித்தரித்து, அவற்றைச் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பகிர்ந்த குற்றச்சாட்டில் மூன்று ...

அரச நிறுவனங்களில் தற்காலிகமாக பணியாற்றும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

அரச நிறுவனங்களில் தற்காலிகமாக பணியாற்றும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

அரச நிறுவனங்களில் தற்காலிக, பதிலீடு, ஒப்பந்தம் அல்லது நிவாரண அடிப்படையில் பணியாற்றும் சுமார் 9,800 ஊழியர்களை நிரந்தரமாக பணியமர்த்துவதற்கான சுற்றுநிருபத்தை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதுவரை ...

இரண்டாவது முறையாகவும் கைவிடப்பட்ட தையிட்டி காணி அளவீடு

இரண்டாவது முறையாகவும் கைவிடப்பட்ட தையிட்டி காணி அளவீடு

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்யும் பணிகள் இரண்டாம் தடவையாக இன்றைய தினம் கைவிடப்பட்டுள்ளது. தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணியின் காணி உறுதிகளோடு ...

உயிரிழந்த தங்கையின் எலும்புக்கூட்டுடன் வங்கிக்குச் சென்ற அண்ணன்; ஒடிசாவில் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்!

உயிரிழந்த தங்கையின் எலும்புக்கூட்டுடன் வங்கிக்குச் சென்ற அண்ணன்; ஒடிசாவில் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்!

நபர் ஒருவர் தன் தங்கையின் வங்கிப் பணத்தை எடுக்க முயன்று ஆவணம் இல்லாத காரணத்தினால் எலும்புக்கூட்டை தோண்டி எடுத்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றது. ஒடிசா கியோஞ்சர் ...

சம்மாந்துறை பிரதேசத்தில் இரவு நேர உணவகங்களில் திடீர் சோதனை; 10 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சம்மாந்துறை பிரதேசத்தில் இரவு நேர உணவகங்களில் திடீர் சோதனை; 10 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமிக்க உணவுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள இரவு நேர உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்கள் திங்கட்கிழமை (27) இரவு ...

Page 161 of 1200 1 160 161 162 1,200
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு