Tag: politicalnews

சாதாரண தர பரீட்சை நிறைவடைந்த 3 மாதங்களுக்குள் பெறுபேறுகளை வெளியிட திட்டம்

சாதாரண தர பரீட்சை நிறைவடைந்த 3 மாதங்களுக்குள் பெறுபேறுகளை வெளியிட திட்டம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ...

உயிரிழந்த திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் மரணத்தில் சந்தேகம்

உயிரிழந்த திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் மரணத்தில் சந்தேகம்

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் பிரியான் மலிந்தவின் மர்ம மரணம் குறித்த விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு கோரி சுதந்திர ஊடக இயக்கம் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ...

அக்குரேகொட துப்பாக்கிச் சூடு சந்தேக நபர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

அக்குரேகொட துப்பாக்கிச் சூடு சந்தேக நபர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு நபர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா ...

யாழில் பங்கசுடன் கட்டை தூள் விற்றவருக்கு எதிராக சட்டநடவடிக்கை

யாழில் பங்கசுடன் கட்டை தூள் விற்றவருக்கு எதிராக சட்டநடவடிக்கை

யாழில். பங்கசு தொற்றுடைய "கட்டை தூளை" உற்பத்தி செய்த உற்பத்தியாளருக்கு ஒரு மாத சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதே வேளை குறித்த ...

கோழியிறைச்சி வாங்கும் மக்களுக்கு எச்சரிக்கை; ஆனமடுவில் கும்பலொன்று கைது

கோழியிறைச்சி வாங்கும் மக்களுக்கு எச்சரிக்கை; ஆனமடுவில் கும்பலொன்று கைது

பல்வேறு காரணங்களால் உயிரிழந்த கோழிகளை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் ஆனமடுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, அவர்களிடமிருந்த சுமார் 75 கிலோ கிராம் ...

வலிகாமம் வடக்கில் காணி விடுவிப்பு: ஏப்ரலுக்கு முன் சில பகுதிகள் மக்களிடம்

வலிகாமம் வடக்கில் காணி விடுவிப்பு: ஏப்ரலுக்கு முன் சில பகுதிகள் மக்களிடம்

வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள காணிகளில் சில பகுதிகளை ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ...

புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக கையெழுத்துவேட்டை

புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக கையெழுத்துவேட்டை

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவு ஆகியவற்றை முற்றாக நிராகரித்து எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாபெரும் கையெழுத்துப் போரட்டம் திருகோணமலையில் சனிக்கிழமை (14) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ...

செங்கலடியில் 15 வருட கஞ்சா வியாபாரி பல இலட்சங்களுடன் கைது

செங்கலடியில் 15 வருட கஞ்சா வியாபாரி பல இலட்சங்களுடன் கைது

பதினைந்து வருடகாலமாக கஞ்ஜா வியாபாரம் செய்த நபர் நேற்று14 இரவு ஏறாவூர்ப் பொலிஸாரின் வலையில் சிக்கியுள்ளார். ஜனாதிபதினால் முன்னெடுக்கப்பட்டுள்ள “முழுநாடும் ஒன்றாக” என்ற போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின்கீழ் ...

நீர்கொழும்பில் வாடகை கார் எடுத்து யாழ்ப்பாணத்தில் அடகு வைத்த நபர்

நீர்கொழும்பில் வாடகை கார் எடுத்து யாழ்ப்பாணத்தில் அடகு வைத்த நபர்

நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரை யாழ்ப்பாணத்தில் நபரொருவரிடம் அடகு வைத்து 80 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு தலைமறைவானவரை பொலிஸார் தேடி வருகின்றனர். யாழ்ப்பாண நகரை அண்மித்த ...

நெடுந்தீவில் பொலிசுக்கு பயந்து புறாக்கள் கூண்டோடு தீ வைத்து எரிப்பு

நெடுந்தீவில் பொலிசுக்கு பயந்து புறாக்கள் கூண்டோடு தீ வைத்து எரிப்பு

இந்தியாவிலிருந்து கடல் வழியாக கடத்திவரப்பட்டு, நெடுந்தீவில் நெடுந்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த புறாக்களை, பொலிசாரை கண்டதும் குறித்த உரிமையாளர்களால் புறாக்களை தீயிட்டு எரித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சுமார் இரண்டு ...

Page 354 of 771 1 353 354 355 771
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு