வாகரையில் கிராமத்திற்கு ஒரு வீடு காசோலை வழங்கும் நிகழ்வு
ஜனாதிபதியின் என்ன கருவுக்காமைய "கிராமத்திற்கு ஒரு வீடு " தேசிய வேலைத் திட்டத்தின் மற்றுமொரு நிகழ்வானது நேற்று (30) கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. ...
ஜனாதிபதியின் என்ன கருவுக்காமைய "கிராமத்திற்கு ஒரு வீடு " தேசிய வேலைத் திட்டத்தின் மற்றுமொரு நிகழ்வானது நேற்று (30) கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. ...
"நிதி மோசடிகளில் ஈடுபட்டு வரும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு, ஒட்டுமொத்தமாகக் கலைந்து வீட்டுக்குச் செல்லும் காலம் வெகுதொலைவில் இல்லை" என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ...
இலங்கை திறைசேரியில் இடம்பெற்ற 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான சைபர் மோசடி வழக்குடன் தொடர்புடைய முக்கிய அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். வெளிநாட்டு வளங்கள் ...
பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமிக்க உணவுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், அக்கரைப்பற்று பிரதேசத்தில் உள்ள இரவு நேர உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்கள் புதன்கிழமை (29) இரவு ...
இன்று (01) அனுஷ்டிக்கப்படும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, இலங்கையின் பல அரசியல் கட்சிகள் மே தினக் கூட்டங்களை நடத்துவதற்குத் தயாராகியுள்ளன. கொழும்பு நகரை மையமாகக் கொண்டு ...
எரிபொருள் விலையில் இன்று (01) எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. விலை திருத்தம் குறித்த முடிவுகள் எதிர்வரும் சில நாட்களில் எட்டப்படும் ...
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளில் இரண்டாவது அதிகபட்சமாக உடல் ரீதியான தண்டனைகள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அதன்படி ஆண்டுதோறும் 2,000 முதல் 2,500 வரையிலான ...
இன்று நாம் அனுபவிக்கும் எட்டு மணி நேர வேலை மற்றும் வாராந்த விடுமுறை என்பது தானாகக் கிடைத்தவை அல்ல. 19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் சிகாகோ வீதிகளில் தொழிலாளர்கள் ...
வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நேராக பனையூர் வாருங்கள்; வேறெங்கும் செல்லாதீர்கள் என்று தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களுக்கு அந்தக் கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் ...
அம்பேவளை, பட்டிப்பொல பகுதியில் அமைந்துள்ள பிரபல நிறுவனமொன்று, கட்டுப்பாட்டு விலையை மீறி குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்தமைக்காக 500,000 ரூபாய் அபராதம் விதிக்க நுவரெலியா ...
