Tag: Battinaathamnews

அரிசியின் கட்டுப்பாட்டு விலை தொடர்பில் அகில இலங்கை அத்தியாவசிய மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளினது சங்கம் எடுத்துள்ள தீர்மானம்

அரிசியின் கட்டுப்பாட்டு விலை தொடர்பில் அகில இலங்கை அத்தியாவசிய மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளினது சங்கம் எடுத்துள்ள தீர்மானம்

நாட்டு மக்களின் நலன்கருதி அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அகில இலங்கை அத்தியாவசிய மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளினது சங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும், ...

பொதுத்தேர்தல் நகைச்சுவைகள்

பொதுத்தேர்தல் நகைச்சுவைகள்

கருணாவால் மாத்திரமே கிழக்கை காப்பாற்ற முடியும் என அவரின் விசுவாசி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அன்பான கிழக்கு வாழ் தமிழர்களே………,! தமிழர்கள் அவர், இவர் ...

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனையின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனையின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை ஊடாக மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனையின் உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று முன்தினம் ...

கொலை செய்த சந்தேகத்தின் பேரில் இரண்டு சிறுவர்கள் கைது

கொலை செய்த சந்தேகத்தின் பேரில் இரண்டு சிறுவர்கள் கைது

சிறுவர் இல்லத்தின் பாதுகாப்பில் இருந்த காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சிறுவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெபிலியான பிரதேசத்தில் சிறுவர் இல்லத்தில் இடம்பெற்ற இந்த ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாணவ தூதுவ நிகழ்ச்சித் திட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாணவ தூதுவ நிகழ்ச்சித் திட்டம்!

மட்டக்களப்பு மாவட்ட மாணவ தூதுவ நிகழ்ச்சித் திட்டம் மாவட்ட காணிப் பிரிவுக்கான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சனி முகுந்தன் தலைமையில் கடந்த சனிக்கிழமை(13) நடைபெற்றது. தேசிய சிறுவர் ...

அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் பதவிக்கு புதிய நியமனம்!

அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் பதவிக்கு புதிய நியமனம்!

அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் பதவிக்கு சந்தியா குமுதுனி ராஜபக்ஷவை நியமிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அரச இரசாயனப் பகுப்பாய்வாளராக பணியாற்றிய தீபிகா செனவிரத்ன ஓய்வு பெற்ற நிலையில், ...

வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டுசிகரெட்டுக்களுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ...

கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் வீதம் அதிகரிப்பு

கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் வீதம் அதிகரிப்பு

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் 1.2 சதவீத வளர்ச்சியைக் காட்டியுள்ளது. 2023 ஓகஸ்டில் 90.2 ஆக ...

பாணந்துறை வீடொன்றில் இருந்து ஆணும் பெண்ணும் சடலமாக மீட்பு!

பாணந்துறை வீடொன்றில் இருந்து ஆணும் பெண்ணும் சடலமாக மீட்பு!

பாணந்துறை கல்கொட ஸ்ரீ மகா விகாரஸ்த வீதியிலுள்ள வீடொன்றில் ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. குறித்த பெண்ணின் சடலம் வீட்டின் தரையிலும், ஆணின் சடலம் ...

மழையினால் டெங்கு நோய் பரவும் அபாயம்!

மழையினால் டெங்கு நோய் பரவும் அபாயம்!

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையுடன் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார திணைக்களம் எச்சரித்துள்ளது. இந்த வருட காலப்பகுதியில் 40,657 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக ...

Page 1790 of 2067 1 1,789 1,790 1,791 2,067
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு