Tag: election

மீனவர்களின் போராட்டத்தால் சந்தையில் மீன் விலை அதிகரிப்பு

மீனவர்களின் போராட்டத்தால் சந்தையில் மீன் விலை அதிகரிப்பு

உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட விஞ்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் கரைவலை மீன்பிடித் தொழிலுக்கு அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கக் கோரி மீனவர்கள் முன்னெடுத்து வரும் சத்யாகிரகப் போராட்டம் ...

சைபர் தாக்குதல்களிலிருந்து அரச நிறுவனங்களைப் பாதுகாக்கப் புதிய திட்டம்!

சைபர் தாக்குதல்களிலிருந்து அரச நிறுவனங்களைப் பாதுகாக்கப் புதிய திட்டம்!

நாட்டின் முன்னணி அரச நிறுவனங்களை தேசிய சைபர் பாதுகாப்பு நடவடிக்கை நிலையத்துடன் இணைப்பதற்கான அமைச்சரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் ...

கல்முனை நகரில் திடீர் பொலிஸ் சோதனை; 50க்கும் அதிகமானோருக்கு சட்ட நடவடிக்கை

கல்முனை நகரில் திடீர் பொலிஸ் சோதனை; 50க்கும் அதிகமானோருக்கு சட்ட நடவடிக்கை

சட்டவிரோத போதைப்பொருட்கள் கடத்தல்கள் மற்றும் சட்டத்தை நிலைநாட்டும் முகமாகவும் கிளீன் சிறிலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் பொலிஸாரின் விசேட திடீர் சோதனை ...

விசேட தேவையுடையவர்களுக்காக 10 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் விரைவில் சேவைக்கு

விசேட தேவையுடையவர்களுக்காக 10 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் விரைவில் சேவைக்கு

'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, விசேட தேவையுடையவர்களுக்கான வசதிகளுடன் கூடிய, குளிரூட்டப்பட்ட தாழ்தள பேருந்து சேவையை ஒரு முன்னோடித் ...

2019க்கு முன் வாங்கிய SIM அட்டைகள் மீள்பதிவு; அமைச்சரவை அங்கீகாரம்

2019க்கு முன் வாங்கிய SIM அட்டைகள் மீள்பதிவு; அமைச்சரவை அங்கீகாரம்

2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதிக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட சிம் (SIM) அட்டைகளுக்குரிய சந்தாதாரர் தகவல்களை மீண்டும் பதிவு செய்வதற்கு அமைச்சரவை ...

ஹிஸ்புல்லாஹ் எம்.பியின் தொடர் முயற்சிக்கமைய காங்கேயனோடை -மட்டு போதனா வைத்தியசாலை பேருந்துசேவை ஆரம்பம்

ஹிஸ்புல்லாஹ் எம்.பியின் தொடர் முயற்சிக்கமைய காங்கேயனோடை -மட்டு போதனா வைத்தியசாலை பேருந்துசேவை ஆரம்பம்

நீண்டகாலமாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, இதுவரை நேர ஒழுங்கு இன்றி இயக்கப்பட்டு வந்த காங்கேயனோடை - மட்டக்களப்பு போதனா ...

பாடசாலைகளில் நிதி சேகரிப்பு குறித்து அமைச்சரவை பேச்சாளர் விளக்கம்

பாடசாலைகளில் நிதி சேகரிப்பு குறித்து அமைச்சரவை பேச்சாளர் விளக்கம்

பல்வேறு செயல்பாடுகளுக்கு ஆதரவாக, பள்ளிகளில் பணம் சேகரிப்பது நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வருவதுடன், முன்பு ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள மாணவர் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தொகைகள் ...

உள்நாட்டு இறைவரிச் சட்டத் திருத்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

உள்நாட்டு இறைவரிச் சட்டத் திருத்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட அரச நிதி ஒருங்கிணைப்புக்கு வழியமைத்து, வரி முறைமையை மேம்படுத்துவதற்காக, முன்மொழியப்பட்ட வரிச் சீர்திருத்தங்களை உள்ளடக்கி 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் ...

மாரவில கடற்பகுதியில் 300 கிலோவுக்கு மேற்பட்ட பீடி இலைகள் பறிமுதல்

மாரவில கடற்பகுதியில் 300 கிலோவுக்கு மேற்பட்ட பீடி இலைகள் பறிமுதல்

2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 07ஆம் திகதி மாரவில கடல் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 300 ...

யாழில் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன்; பொலிஸார் வெளியிட்ட அறிக்கை

யாழில் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன்; பொலிஸார் வெளியிட்ட அறிக்கை

இலங்கையின் வடக்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை, சோதனைச் சாவடியில் நிற்கத் தவறியதாகக் கூறப்படும் வேன் மீது அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, 17 ...

Page 379 of 765 1 378 379 380 765
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு