Tag: Battinaathamnews

கிழக்கில் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

கிழக்கில் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

நாட்டில் ஏற்படவுள்ள காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டின் பல பகுதிகளில் இன்று (29) மாலை அல்லது இரவு வேளைகளில் ...

காணாமல்ப் போயுள்ள முன்பள்ளி மாணவி; தெரிந்தவர்கள் தகவல் வழங்குமாறு கோரிக்கை

காணாமல்ப் போயுள்ள முன்பள்ளி மாணவி; தெரிந்தவர்கள் தகவல் வழங்குமாறு கோரிக்கை

மாத்தறை வெலஸ்முல்ல பகுதியை சேர்ந்த முன்பள்ளி மாணவி ஒருவர் நேற்று (27) காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த குழந்தை தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக 0704845331 என்ற ...

கல்லடிப் பால வர்த்தக நிலைய கூடாரங்கள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம்; ஒருவர் கைது

கல்லடிப் பால வர்த்தக நிலைய கூடாரங்கள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம்; ஒருவர் கைது

மட்டக்களப்பு - கல்லடி பழைய பாலத்தில் பெண்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் வர்த்தக நிலைய கூடாரங்கள் தீயிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் தற்போது தடுத்து வைத்து ...

தென்கொரியாவில் 181 பேருடன் பயணித்த விமானம் விபத்து (காணொளி)

தென்கொரியாவில் 181 பேருடன் பயணித்த விமானம் விபத்து (காணொளி)

புதிய இணைப்பு தென்கொரியாவில் 181 பேர் பயணித்த விமானம் முவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதில் 120 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. இரண்டாம் ...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு எனக்கூறி மனித கடத்தல்; முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது

வெளிநாட்டு வேலைவாய்ப்பு எனக்கூறி மனித கடத்தல்; முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வளாகம் மற்றும் நாரஹேன்பிட்டியில் உள்ள தொழிலாளர் அமைச்சுக்கு சொந்தமான கட்டிடம் மற்றும் தரை தளம் ஆகியவற்றை பயன்படுத்தி மனித கடத்தல் சம்பவங்கள் ...

இலங்கை இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பில் தனிப்பட்ட முறையில் இந்திய அரசாங்கத்துடன் பேசுவேன்; இராமநாதன் அர்ச்சுனா

இலங்கை இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பில் தனிப்பட்ட முறையில் இந்திய அரசாங்கத்துடன் பேசுவேன்; இராமநாதன் அர்ச்சுனா

இலங்கை இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பில் தனிப்பட்ட முறையில் இந்திய அரசாங்கத்துடன் பேசுவேன் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இது தொடர்பில் திட்டமான முடிவுகள் ...

கிளிநொச்சியில் ஊடகவியலாளரை தாக்கி கடத்த முற்பட்டவர்களுக்கு விளக்கமறியல்

கிளிநொச்சியில் ஊடகவியலாளரை தாக்கி கடத்த முற்பட்டவர்களுக்கு விளக்கமறியல்

கிளிநொச்சி ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை தாக்கி கடத்துவதற்கு முற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (28) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸாரால் கைது ...

விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்தத்திற்கு காரணம்; ரணில் விளக்கம்

விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்தத்திற்கு காரணம்; ரணில் விளக்கம்

2001 ஆம் ஆண்டு அன்றைய பொருளாதார மையங்கள் மீதான தாக்குதல்களால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக விடுதலைப் புலிகள் அமைப்புடன் போர் நிறுத்த உடன்படிக்கையை மேற்கொள்ள நேர்ந்ததாக ...

தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளராக சுமந்திரன் தொடர்ந்து செயல்படுவார்; சி.வி.கே. சிவஞானம்

தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளராக சுமந்திரன் தொடர்ந்து செயல்படுவார்; சி.வி.கே. சிவஞானம்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஊடகப் பேச்சாளராக தொடர்ந்து எம்.ஏ. சுமந்திரன் செயற்படுவார் என கட்சியின் பதில் தலைவராக இன்று (28) நியமிக்கப்பட்ட சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். ...

டின் மீன்கள் தொடர்பில் வெளியானது வர்த்தமானி; அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

டின் மீன்கள் தொடர்பில் வெளியானது வர்த்தமானி; அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

பல்வேறு டின் மீன்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டுனா, மெகரல் மற்றும் ஜெக் மெகரல்ஸ் ஆகிய டின் மீன்களுக்கே இவ்வாறு அதிபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ...

Page 1599 of 2078 1 1,598 1,599 1,600 2,078
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு