Tag: Battinaathamnews

பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை முடிவுக்குக்கொண்டுவரும் நோக்கில்செயற்றிட்டம்

பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை முடிவுக்குக்கொண்டுவரும் நோக்கில்செயற்றிட்டம்

பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை முடிவுக்குக்கொண்டுவரும் நோக்கிலான இரண்டாவது பல்துறைசார் தேசிய செயற்திட்டம் அண்மையில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் ...

சர்ச்சைக்குரிய ஈ விசா மற்றும் ஈ கடவுச்சீட்டு கணக்காய்வு அறிக்கைகள் தொடர்பில் வெளியான தகவல்

சர்ச்சைக்குரிய ஈ விசா மற்றும் ஈ கடவுச்சீட்டு கணக்காய்வு அறிக்கைகள் தொடர்பில் வெளியான தகவல்

சர்ச்சைக்குரிய ஈ விசா (eVisa) மற்றும் ஈ கடவுச்சீட்டு (ePassport) பரிவர்த்தனைகள் தொடர்பான கணக்காய்வு அறிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக டப்ளியூ.பீ.சி.விக்ரமரத்ன தெரிவித்தார். ...

பெண்ணொருவர் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்ட சம்பவம்; பொலிஸ்ஸார் விசாரணை

பெண்ணொருவர் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்ட சம்பவம்; பொலிஸ்ஸார் விசாரணை

70 வயது பெண்ணொருவர் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் திக்வெல்ல காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். காணி தகராறு தொடர்பான நீதிமன்ற வழக்கின் பின்னணியில் இந்த ...

இலங்கையில் கடலில் மூழ்கி இந்திய பிரஜை உயிரிழப்பு

இலங்கையில் கடலில் மூழ்கி இந்திய பிரஜை உயிரிழப்பு

ஹிக்கடுவ, தொடந்துவ பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற இந்திய பிரஜை ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று முன்தினம் (25) மாலை தனது மகள், ...

பிபிலை பிரதேசத்தில் சட்டவிரோதமாக மாட்டிறைச்சியை எடுத்து சென்றவர்கள் கைது

பிபிலை பிரதேசத்தில் சட்டவிரோதமாக மாட்டிறைச்சியை எடுத்து சென்றவர்கள் கைது

பிபிலை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவமானது நேற்று(25) பிபிலை, கொட்டபோவ பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. பொலிஸார் சந்தேகம்இதன் ...

குடும்பமொன்று சென்று கொண்டிருந்த கார் நடு வீதியில் தீக்கு இறையாகியது

குடும்பமொன்று சென்று கொண்டிருந்த கார் நடு வீதியில் தீக்கு இறையாகியது

பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (25) மாலை சொகுசுக் கார் ஒன்று நடுவீதியில் தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. பண்டாரவளை, தந்திரிய பிரதேசத்தில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. ...

இந்தியாவின் முன்னாள் பிரதமர் தனது 92 வது வயதில் காலமானார்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் தனது 92 வது வயதில் காலமானார்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 92ஆவது வயதில் இன்று(26) காலமானார். எய்ம்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் சிங் இன்று மாலை உடல்நலக் குறைவு காரணமாக ...

இலங்கை வடிவிலான இரத்தினக்கல்

இலங்கை வடிவிலான இரத்தினக்கல்

இலங்கையின் வடிவிலான அரிய இயற்கை நீலக்கல் ஒன்றை வர்த்தகர் ஒருவர் கொள்வனவு செய்ததாக அறிவித்துள்ளார். இரத்தினபுரி நிவித்திகல பிரதேசத்தை சேர்ந்த இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கொள்வனவு ...

பொலன்னறுவை பிரதான வீதியில் தீப்பற்றியெரிந்த கெப் வாகனத்திற்குள் சடலம் மீட்பு

பொலன்னறுவை பிரதான வீதியில் தீப்பற்றியெரிந்த கெப் வாகனத்திற்குள் சடலம் மீட்பு

ஹபரணை பொலன்னறுவை பிரதான வீதியில் ஹத்தே கன்வானுக்கும் படுஓயாவுக்கும் இடையில் 38 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் நேற்றிரவு (25) இரவு கெப் வாகனமொன்றில் எரிந்த நிலையில் ...

யாழ் இணுவில் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் படுகாயம்

யாழ் இணுவில் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் படுகாயம்

யாழ் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சிறுவன் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் ...

Page 1606 of 2078 1 1,605 1,606 1,607 2,078
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு