கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக ஏ.எல்.எம். அஸ்மி நியமனம்
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக இலங்கை நிருவாக சேவையின் தரம் i சிரேஷ்ட அதிகாரியான ஏ.எல்.எம். அஸ்மி, நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் சிரேஷ்ட பேராசிரியர் ஜயந்தலால் ...
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக இலங்கை நிருவாக சேவையின் தரம் i சிரேஷ்ட அதிகாரியான ஏ.எல்.எம். அஸ்மி, நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் சிரேஷ்ட பேராசிரியர் ஜயந்தலால் ...
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸின், ஒருபக்க முன்சில்லு கழன்று ஓடியதால், விபத்துக்குள்ளான சம்பவமொன்று, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி ,இன்று (27) காலை சென்ற ...
வில்பத்து தேசிய பூங்காவில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற சந்தேக நபரொருவர் நேற்று வியாழக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர். நொச்சியாகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் ...
கட்டாரின் தோஹாவில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நோக்கி பயணித்த விமானத்தில் திடீர் சுகயீனமடைந்த இலங்கையைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். கட்டார் ஏயர்வேஸ் விமானத்தில் ...
நேற்றிரவு உயிரிழந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) புதுடெல்லியில் இறுதி அஞ்சலி செலுத்தினார். இதன்போது, ரணில் ...
தற்போது நிலவும் நிலையற்ற தன்மை மற்றும் அரசியல் தலையீடுகள் மருந்துக் கொள்வனவு நடவடிக்கையை நேரடியாகப் பாதித்துள்ளதாக அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் மனோஜ் ...
கிழக்கு மாகாண சபையின் புதிய திணைக்களத் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கிழக்கு மாகாண திணைக்களங்களில் தலைவர்களாக கடமையாற்றிய உத்தியோகத்தர்களே மீண்டும் கிழக்கு ...
ஹொங்கொங் சீனப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 16 இளங்கலை மாணவர்கள் ஆய்வுப் பயணத்தில் ஈடுபடுவதற்காக இலங்கைக்கு 10 நாள் விஜயம் மேற்கொண்டுள்ளனர். இந்த மாணவர்கள் குழு இன்று ...
மெல்போர்னில் நேற்று(26) ஆரம்பமான அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட சம்பவத்திற்காக இந்திய வீரர் விராட் கோலிக்கு எதிராக சர்வதேச ...
திருகோணமலை கடற்பரப்பிலிருந்து ஆளில்லா விமானம் ஒன்று இயங்கக்கூடிய நிலையில் மீட்கப்பட்டுள்ளமை வடகிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு சாதாரண விடயம் என்றே பலருக்கு தோன்றினாலும் இந்த ...
