Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்திய வீரர் விராட் கோலிக்கு அபராதம் விதிக்க தீர்மானம்

இந்திய வீரர் விராட் கோலிக்கு அபராதம் விதிக்க தீர்மானம்

5 months ago
in செய்திகள், விளையாட்டு

மெல்போர்னில் நேற்று(26) ஆரம்பமான அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட சம்பவத்திற்காக இந்திய வீரர் விராட் கோலிக்கு எதிராக சர்வதேச கிரிக்கட் சபை அபராதம் விதிக்க தீர்மானித்துள்ளது.

அவுஸ்திரேலியா தொடக்க ஆட்டக்காரர் சாம் கொன்டாஸ் தோளில் மோதி அவருடன் வாக்குவாதத்தை ஏற்படுத்தியதற்காக விராட் கோலிக்கு கிரிக்கெட் அதிகாரிகள் போட்டி கட்டணத்தில் 20% அபராதம் விதித்துள்ளதுடன், அவரது ஒழுக்காற்று சாதனையில் பெனால்டி புள்ளியை சேர்த்துள்ளதாக இந்தியா ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

போட்டியின் முதல் நாளின் 10வது ஓவரின் முடிவில், கோலி,அவுஸ்திரேலிய வீர் கொன்டாஸ் நின்ற இடம் வரை நடந்து செல்வதும், கொன்டாஸின் தோளில் மோதிய காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய கொன்டாஸ் 65 பந்துகளில் இரண்டு சிக்ஸர், 06பவுண்டரிகள் அடங்கலாக வேகமாக 60 ஓட்டங்கள் எடுத்து ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார்.19 வயதான கொன்டாஸ் கிரேக்க வம்சாவளியைச் சேர்ந்த வீரர்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கோலியின் செயல் தேவையற்றது என கூறியுள்ளார்.

இதனிடையே, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் ரிக்கி பொண்டிங்கும், அனுபவ வீரர் கோலிதான் மோதலை உருவாக்கினார் என்று தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சம்பூர் பொலிஸ் பிரிவில் காட்டு யானை தாக்கியத்தில் முதியவர் உயிரிழப்பு
செய்திகள்

சம்பூர் பொலிஸ் பிரிவில் காட்டு யானை தாக்கியத்தில் முதியவர் உயிரிழப்பு

May 30, 2025
நாடு முழுவதும் மீண்டும் 16 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்
செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் 16 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்

May 30, 2025
முல்லைத்தீவு பாடசாலை ஒன்றில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை துரத்தி துரத்தி கொட்டிய தேனீ
செய்திகள்

முல்லைத்தீவு பாடசாலை ஒன்றில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை துரத்தி துரத்தி கொட்டிய தேனீ

May 30, 2025
தொலைபேசி மூலம் இலஞ்சம் வங்க முற்பட்ட வீதி போக்குவரத்து பொலிஸ் அதிகாரி கைது
செய்திகள்

தொலைபேசி மூலம் இலஞ்சம் வங்க முற்பட்ட வீதி போக்குவரத்து பொலிஸ் அதிகாரி கைது

May 30, 2025
ஊழல் தொடர்பில் 20 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது துரிதப்படுத்தப்படும் விசாரணை
செய்திகள்

ஊழல் தொடர்பில் 20 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது துரிதப்படுத்தப்படும் விசாரணை

May 30, 2025
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான அரசின் விசாரணைகளில் நம்பிக்கையடைந்துள்ள பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான அரசின் விசாரணைகளில் நம்பிக்கையடைந்துள்ள பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

May 30, 2025
Next Post
மேலதிக வகுப்பு மாணவர்களின் கையடக்கத் தொலைபேசிகள் திருட்டு

மேலதிக வகுப்பு மாணவர்களின் கையடக்கத் தொலைபேசிகள் திருட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.