Tag: Battinaathamnews

இனவாத அரசியலுக்கு மீண்டும் எமது நாட்டில் இடமில்லை; கொள்கை பிரகடனத்தில் ஜனாதிபதி

இனவாத அரசியலுக்கு மீண்டும் எமது நாட்டில் இடமில்லை; கொள்கை பிரகடனத்தில் ஜனாதிபதி

பத்தாவது பாராளுமன்றின் முதலாவது அமர்வில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது உரையாற்றுகிறார். தம்மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள ...

மாவீரர் நினைவேந்தல் வாரம் இன்று முதல் ஆரம்பம்

மாவீரர் நினைவேந்தல் வாரம் இன்று முதல் ஆரம்பம்

ஈழத் தமி­ழர்­க­ளின் உரி­மைக்­காகப் போராடி உயிர்நீத்த வீரமறவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று (21) ஆரம்பமாகின்றது. இந்த மாவீரர் வாரத்தின் இறுதி நாளான நவம்பர் 27 ஆம் ...

சுமந்திரனே மீண்டும் வேண்டும்

சுமந்திரனே மீண்டும் வேண்டும்

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சி சார்பிலே போட்டியிட்ட சுமந்திரன் தோல்வியடைந்தது யாவரும் அறிந்ததே. இந்நிலையில் இன்றும் சுமந்திரன் தான் சரியான நபர் என்றும், அவர்தான் பாராளுமன்றத்தில் ...

கௌதம் அதானி மீது அமெரிக்க மாவட்ட நீதிமன்றில் குற்றச்சாட்டு

கௌதம் அதானி மீது அமெரிக்க மாவட்ட நீதிமன்றில் குற்றச்சாட்டு

அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி மற்றும் பிற வணிக நிர்வாகிகள் மீது பல மில்லியன் டொலர் இலஞ்சம் மற்றும் மோசடி திட்டத்தில் ஈடுபட்டதாக நியூயோர்க்கில் உள்ள ...

27 பிரதி அமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர்

27 பிரதி அமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர்

புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவை நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஹரிணி இந்த பெயரை முன்மொழிய அமைச்சர் விஜித ஹேரத் அதனை வழிமொழிந்துள்ளார். பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ...

தேசியப்பட்டியலுக்கு நான் பொருத்தமாக இருப்பேன்; ஹிருணிகா பிரேமசந்திர

தேசியப்பட்டியலுக்கு நான் பொருத்தமாக இருப்பேன்; ஹிருணிகா பிரேமசந்திர

ஐக்கிய மக்கள் சக்தியில் எஞ்சியுள்ள 4 தேசிய பட்டியல் ஆசனங்களில் ஒன்று பெண்ணொருவருக்கு வழங்கப்படும் என்று நம்புகின்றேன். அவ்வாறான ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டால் அதற்கு நானே பொருத்தமானவராக ...

எதிர்க்கட்சி ஆசனத்தில் அரச தரப்பு எம்.பிக்கள்!

எதிர்க்கட்சி ஆசனத்தில் அரச தரப்பு எம்.பிக்கள்!

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்றையதினம் (21) 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. இந்தநிலையில் ஆளும் கட்சியாக அமர்ந்திருக்கும் அநுர தரப்பு 2/3 பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்திற்கு ...

இலங்கை மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவினால் ஏற்பட்டுள்ள ஆபத்து

இலங்கை மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவினால் ஏற்பட்டுள்ள ஆபத்து

இலங்கையில் பதின்ம வயது பாடசாலை மாணவர்களின் புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மாற்றியமைத்து ஏமாற்றும் மோசடிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களை பயமுறுத்தி தகாத புகைப்படங்களை பெறும் ...

70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்

70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்

சதொச மற்றும் அரச வர்த்தக (இதர) சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் ஊடாக அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக வர்த்தக, வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த ...

Page 1680 of 2068 1 1,679 1,680 1,681 2,068
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு