Tag: Battinaathamnews

இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இந்திய உயர்ஸ்தானிகரிடம் தெரிவிப்பு

இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இந்திய உயர்ஸ்தானிகரிடம் தெரிவிப்பு

இலங்கையில் மின்சக்தி மற்றும் வலுசக்தித் துறையின் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்திய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளார். ...

மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை; ஜனாதிபதி செயலகம்

மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை; ஜனாதிபதி செயலகம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த விடயத்தினை ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள ...

ஒற்றையாட்சிக்கு பாதிப்பு ஏற்படாது என்றால் சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்குங்கள்; உதய கம்மன்பில

ஒற்றையாட்சிக்கு பாதிப்பு ஏற்படாது என்றால் சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்குங்கள்; உதய கம்மன்பில

இலங்கை தமிழரசுக் கட்சி பொதுத்தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தியுடன் இணையும். எம். ஏ. சுமந்திரனுக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு பதவியை வழங்கவும், சமஷ்டியாட்சி முறைமையிலான புதிய அரசியலமைப்பை ...

இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாக காணப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். ...

சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை 16 இலட்சத்தை தாண்டியுள்ளது; நளின் ஜயசுந்தர

சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை 16 இலட்சத்தை தாண்டியுள்ளது; நளின் ஜயசுந்தர

இந்த வருடத்தின் கடந்த 10 மாதங்களில் இந்த நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தை தாண்டியுள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள ...

மட்டக்களப்பில் பருவ பெயர்ச்சி மழைக்கு தயார்படுத்தல் தொடர்பான அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம்

மட்டக்களப்பில் பருவ பெயர்ச்சி மழைக்கு தயார்படுத்தல் தொடர்பான அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம்

மட்டக்களப்பில் இடம் பெற்ற அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டத்தில் வட கீழ் பருவ பெயர்ச்சி மழைக்கான தயார்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்றுமுன்தினம்(31) மட்டக்களப்பில் இடம் பெற்றது. ...

காட்டு யானைகளை புகைப்படம் எடுக்க சென்றோர் யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி

காட்டு யானைகளை புகைப்படம் எடுக்க சென்றோர் யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி

கல்கமுவ - எஹெடுவெவ பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கத்தொருவ பிரதேசத்தில் காட்டு யானைகளைப் புகைப்படம் எடுக்க முயன்ற மூவர் காட்டு யானை தாக்கி காயமடைந்துள்ளனர். இந்த ...

கல்கிஸ்ஸை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கல்கிஸ்ஸை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட , இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் , ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை (31) செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவின் ...

இராஜகிரியவில் உள்ள வாகனம் திருத்துமிடத்தில் தீப்பரவல்

இராஜகிரியவில் உள்ள வாகனம் திருத்துமிடத்தில் தீப்பரவல்

கொழும்பு, இராஜகிரிய ஒபேசேகரபுர பிரதேசத்தில் உள்ள வாகனம் பழுதுபார்க்கும் இடமொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை (01) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீ விபத்திற்கான காரணம் இதுவரை ...

கெசல்கமுவ ஓயாவிலிருந்து ஆண்ணொருவரின் சடலம் மீட்பு

கெசல்கமுவ ஓயாவிலிருந்து ஆண்ணொருவரின் சடலம் மீட்பு

காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் பொகவந்தலாவ பொகவானை பகுதியில் உள்ள கெசல்கமுவ ஓயாவிலிருந்து இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் புதன்கிழமை (30) மீட்கப்பட்டுள்ளது. கெசல்கமுவ ...

Page 1727 of 2063 1 1,726 1,727 1,728 2,063
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு