ஊவா மற்றும் சப்ரகமுவ உள்ளிட்ட சில பகுதிகளில் பிற்பகல் மழை
ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அத்துடன் அம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய ...
ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அத்துடன் அம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய ...
இலங்கைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கிய ஈரானிய கப்பலில் இருந்த 84 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இதன்படி, காணாமல் ...
மத்துகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து இனம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், வீட்டின் ...
போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன விசாரணைக் குழு, அந்நாட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட ...
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் 85 இடங்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (04) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை ...
"தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்" என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர், பாரசீக வளைகுடாவிற்கும் ஓமன் ...
யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் இருந்து கடந்த 27ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற மீனவர்கள் இருவர் இதுவரை திரும்பி வரவில்லை என அவர்களது உறவினர்கள் கவலை ...
https://youtube.com/shorts/42VDrWMEvms
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் வீதம் வெகுவாக குறைவடைந்துள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் இ.உதயகுமார் தெரிவித்தார். தொடர்ச்சியான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின்கீழ் இன்று (04) ...
இலங்கையை அண்மித்த கடலில் மூழ்கிய ஈரானிய கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளதாக உயர்மட்ட பாதுகாப்பு தரப்புகளை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கப்பலில் ...
