Tag: BatticaloaNews

டித்வா புயல் வெள்ள பாதிப்புகளுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும்; தவிசாளர் க.செந்தில்குமார்

டித்வா புயல் வெள்ள பாதிப்புகளுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும்; தவிசாளர் க.செந்தில்குமார்

திக்வா புயலம் மற்றும் வெள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அனைவரும் முன்வரவேண்டும் என மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் க.செந்தில்குமார் தெரிவித்தார். புதிய ஆண்டில் கடமைகளை பொறுப்பேற்கும் ...

150 கிலோக்கும் அதிக கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது

150 கிலோக்கும் அதிக கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது

150 கிலோகிராமுக்கும் அதிகளவான கஞ்சா போதைப்பொருளுடன் ஹம்பேகமுவ, மீகஹகிவுல பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்த சோதனையின் போது அவர் ...

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புதிய ஆண்டின் அரச சேவை உறுதியுரை நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புதிய ஆண்டின் அரச சேவை உறுதியுரை நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 2026ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் இவ் வருடத்திற்கான முதல்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் அரச ...

தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகல்

தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகல்

தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன தற்காலிகமாக அந்த பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார். சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கில பாட நூல் ...

2025ல் சைபர் முறைப்பாடுகள் அதிகரிப்பு – இலங்கை CERT எச்சரிக்கை

2025ல் சைபர் முறைப்பாடுகள் அதிகரிப்பு – இலங்கை CERT எச்சரிக்கை

இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (இலங்கை CERT) 2025 ஆம் ஆண்டில் சமூக ஊடகத் தவறான பயன்பாடு மற்றும் சைபர் பாதுகாப்பு சம்பவங்கள் தொடர்பாக 12650 ...

கிண்ணியா பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் இலஞ்ச குற்றச்சாட்டில் கைது

கிண்ணியா பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் இலஞ்ச குற்றச்சாட்டில் கைது

கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய ...

வரி ஏய்ப்பாளர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி எச்சரிக்கை

வரி ஏய்ப்பாளர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி எச்சரிக்கை

இலங்கையில் எவரேனும் வரி ஏய்ப்பு செய்தால் அவருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எச்சரித்துள்ளார். யாராவது வரி ஏய்ப்பு செய்தால், ...

புத்தாண்டு தினத்தில் விபத்து – கஹவ–கொடகம பகுதியில் தென்னை மரத்தில் தலைகீழாக நின்ற கார்

புத்தாண்டு தினத்தில் விபத்து – கஹவ–கொடகம பகுதியில் தென்னை மரத்தில் தலைகீழாக நின்ற கார்

புத்தாண்டின் முதல் நாளான இன்று (01) காலை, காலி வீதியின் கஹவ மற்றும் கொடகம இடையேயான பகுதியில் இடம்பெற்ற விபத்தில், ஒரு கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து ...

வாகரையில் நடைபெற்ற 2026 அரச சேவை கடமைகளுக்கான உறுதியுரை நிகழ்வு

வாகரையில் நடைபெற்ற 2026 அரச சேவை கடமைகளுக்கான உறுதியுரை நிகழ்வு

2026 ஆம் ஆண்டின் அரச சேவை கடமைகளை ஆரம்பிக்கும் முதல் நாளை முன்னிட்டு, அரச சேவை உறுதியுரை நிகழ்வு இன்று கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையில் ...

பெரியநீலாவணையில் நாய் கொலை சம்பவம் – ஆட்டு இறைச்சியுடன் கலக்கப்பட்டிருக்கலாம் என மக்கள் அச்சம்

பெரியநீலாவணையில் நாய் கொலை சம்பவம் – ஆட்டு இறைச்சியுடன் கலக்கப்பட்டிருக்கலாம் என மக்கள் அச்சம்

பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தின் மைதானத்தில் நேற்று (31) உள்ள பனைமரம் ஒன்றில். நாய் ஒன்று கொல்லப்பட்டு கட்டி தூக்கப்பட்ட நிலையிலும். மற்றும் ஒரு நாய் இறந்த ...

Page 494 of 1233 1 493 494 495 1,233
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு