Tag: Battinaathamnews

துப்பாக்கியை காட்டிய அர்ச்சுனா; கல்லால் எறிந்த பெண்ணுக்கு விளக்கமறியல்

துப்பாக்கியை காட்டிய அர்ச்சுனா; கல்லால் எறிந்த பெண்ணுக்கு விளக்கமறியல்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவால் கொலை மிரட்டலுக்குள்ளான குடும்பப் பெண்ணை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். இதன்போது அவரது ஒரு ...

கடந்த 24 மணிநேரத்தில் 660 பேர் கைது

கடந்த 24 மணிநேரத்தில் 660 பேர் கைது

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சோதனை நடவடிக்கையின் போது 24 மணிநேரத்தில் மாத்திரம் 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 28,078 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக ...

பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கான அறிவிப்பு

பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கான அறிவிப்பு

புதிய கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழக அனுமதி கையேடு நாளை (27) நள்ளிரவு வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில ...

அரச வெசாக் விழாவை முன்னிட்டு வெளியாகியுள்ள சுற்றுநிருபம்

அரச வெசாக் விழாவை முன்னிட்டு வெளியாகியுள்ள சுற்றுநிருபம்

அரசு வெசாக் விழாவை முன்னிட்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள "வெசாக் வாரத்தில்", பாடசாலைகள், கல்வியியற் கல்லூரிகள், பிரிவெனாக்கள் மற்றும் ஆசிரியர் கலாசாலை வளாகங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் தொடர்பாக கல்வி, ...

மட்டு நகரில் நிறுத்தி வைத்த மோட்டார் சைக்கிளின் சீற்றை உடைத்து திருடியவர் கைது

மட்டு நகரில் நிறுத்தி வைத்த மோட்டார் சைக்கிளின் சீற்றை உடைத்து திருடியவர் கைது

மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைத்துவிட்டு நீதிமன்றங்களுக்கு செல்பவர்களின் மோட்டர் சைக்கிள்களை குறிவைத்து அந்த மோட்டார் சைக்கிள்களின் போலியாக தயாரிக்கப்பட்ட சாவிகளை ...

தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியில் நேருக்கு நேர் மோதிய பஸ் ; CTB சாரதி தப்பியோட்டம்

தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியில் நேருக்கு நேர் மோதிய பஸ் ; CTB சாரதி தப்பியோட்டம்

தம்புள்ளை - மாத்தளை பிரதான வீதியின் நாவுல, நாலந்த பகுதியில் இன்று (26) காலை 9.20 மணியளவில் இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 11 பேர் ...

சாய்ந்தமருது மற்றும் காரைதீவு பிரதேசங்களில் திடீர் சோதனை; 4 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சாய்ந்தமருது மற்றும் காரைதீவு பிரதேசங்களில் திடீர் சோதனை; 4 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்திலுள்ள, சகல உணவகங்களும் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ...

கள்ள நோட்டுகள் மற்றும் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த ஏழு சந்தேக நபர்கள் கைது

கள்ள நோட்டுகள் மற்றும் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த ஏழு சந்தேக நபர்கள் கைது

நேற்று மேற்கொள்ளப்பட்ட இரண்டு வெவ்வேறு பொலிஸ் சோதனைகளின் போது, கள்ள நோட்டுகள் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலாவது ...

‘ஏட்டா அக்குவாரிட்ஸ்’ விண்கல் மழை; தெளிவான கிழக்கு வானில் பார்க்க முடியும்

‘ஏட்டா அக்குவாரிட்ஸ்’ விண்கல் மழை; தெளிவான கிழக்கு வானில் பார்க்க முடியும்

'ஏட்டா அக்குவாரிட்ஸ்' விண்கல் மழை, எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி அதன் உச்சத்தை எட்டும் என நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் அறிவித்துள்ளது. ...

மூதூரில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல்; சாரதிகளும் கைது

மூதூரில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல்; சாரதிகளும் கைது

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனங்கள் மற்றும் அதன் சாரதிகளும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது ...

Page 170 of 2037 1 169 170 171 2,037
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு