சாய்ந்தமருது மற்றும் காரைதீவு பிரதேசங்களில் திடீர் சோதனை; 4 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்திலுள்ள, சகல உணவகங்களும் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ...










