Tag: Battinaathamnews

யாழில் சிறிய ரக கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது

யாழில் சிறிய ரக கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் சிறிய ரக கைத்துப்பாக்கியுடனும் ஒரு தொகை கஞ்சாவுடனும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை பகுதியில் வீடொன்றில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தமக்குகிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டினை ...

சம்மாந்துறையில் சட்டவிரோத மண் கடத்தலை ஒடுக்கிய பொலிஸ் அதிகாரிக்கு உடனடி இடமாற்றம்

சம்மாந்துறையில் சட்டவிரோத மண் கடத்தலை ஒடுக்கிய பொலிஸ் அதிகாரிக்கு உடனடி இடமாற்றம்

சித்திரை புத்தாண்டு தினத்தில் சம்மாந்துறை பகுதியில் நடைபெற்ற சட்டவிரோத மண் கடத்தல் நடவடிக்கையை தடுக்க முயன்றபோது, இரண்டு உழவு இயந்திரங்களை கைப்பற்றி சந்தேக நபர்களை கைது செய்த ...

வவுனியாவில் உழவு இயந்திரம் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

வவுனியாவில் உழவு இயந்திரம் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

வவுனியா வடக்கு, மதியாமடு பகுதியில் இன்று (19) இடம்பெற்ற கோர விபத்தில் உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ...

மன்னார் வீதியில் வீசப்படும் மனித உடல் பாகங்கள்

மன்னார் வீதியில் வீசப்படும் மனித உடல் பாகங்கள்

மன்னார் சவுத்பார் பகுதியில் அமைந்துள்ள தனியார் மனித உடல் பதப்படுத்தும் (Embalming) நிலையத்தில் (இறுதி சடங்கிற்காக தயார்படுத்தும் நிலையம்), மனித உடல் பாகங்கள் முறையற்ற விதத்தில் அகற்றப்பட்டு ...

மட்டக்களப்பில் கடந்த 6 தினங்களில் 4 கொலை சம்பவங்கள் பதிவு

மட்டக்களப்பில் கடந்த 6 தினங்களில் 4 கொலை சம்பவங்கள் பதிவு

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இனம் தெரியாதோரல் வெட்டியும் கொத்தியும் கொலை செய்யப்பட்ட நிலையில் 58 வயதுடைய விவசாயி ஒருவர் மிளகாய் தோட்டம் ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) ...

இளம் தலைமுறைக்கு தமிழ் தேசிய வரலாற்றை எடுத்துச் செல்ல வேண்டும்; அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வில் சிறிநாத்

இளம் தலைமுறைக்கு தமிழ் தேசிய வரலாற்றை எடுத்துச் செல்ல வேண்டும்; அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வில் சிறிநாத்

மட்டக்களப்பு நாவலடி பகுதியில் இன்று (19) நடைபெற்ற அன்னை பூபதி நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ. சிறிநாத், ...

களுவாஞ்சிகுடி தோட்டமொன்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

களுவாஞ்சிகுடி தோட்டமொன்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள கெல்பேஜ் வீட்டுத்திட்ட வீதியிலுள்ள மிளகாய் தோட்டமொன்றில் இரத்தம் தோய்ந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். ...

1500 சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

1500 சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

கொழும்பு வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் நேற்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இருவேறு சுற்றிவளைப்புகளின் போது, பெருமளவிலான சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மொரகஹஹேன ...

இனம்தெரியாதவர்களால் வீட்டிற்கு வைத்த தீயால் தாயும் மகளும் உயிரிழப்பு

இனம்தெரியாதவர்களால் வீட்டிற்கு வைத்த தீயால் தாயும் மகளும் உயிரிழப்பு

கொழும்பு - மஹரகமவில் உள்ள ஈரடுக்கு வீடொன்றின் மேல் மாடிக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இரு ...

அக்கரைப்பற்று NPP மாநகர உறுப்பினர் மோசடிசெய்து வீட்டுத்திட்டத்தை பெற முயற்சி ;முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் குற்றச்சாட்டு

அக்கரைப்பற்று NPP மாநகர உறுப்பினர் மோசடிசெய்து வீட்டுத்திட்டத்தை பெற முயற்சி ;முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் குற்றச்சாட்டு

நாட்டை கொள்ளையிலும், ஊழல் முறைகேட்டிலும் இருந்து மீட்க வந்த அரசின் பிரதிநிதிகள் தேசியத்தில் மட்டுமன்றி உள்ளூரிலும் ஊழல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக அக்கரைப்பற்று மாநகரசபையின் உறுப்பினர் அஸ்மத் குற்றம் ...

Page 196 of 2043 1 195 196 197 2,043
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு