இலங்கை என்.டி.பி வங்கியில் ஊழியர்களால் நடந்துள்ள பாரிய நிதி மோசடி அம்பலம்
இலங்கை நேஷனல் டெவலப்மெண்ட் வங்கி (NDB) ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட சுமார் 13.2 பில்லியன் (1,320 கோடி) ரூபாய் அளவிலான பாரிய நிதி மோசடி தொடர்பில் அதன் பணிப்பாளர் ...
இலங்கை நேஷனல் டெவலப்மெண்ட் வங்கி (NDB) ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட சுமார் 13.2 பில்லியன் (1,320 கோடி) ரூபாய் அளவிலான பாரிய நிதி மோசடி தொடர்பில் அதன் பணிப்பாளர் ...
மத்திய கிழக்கு அரசியல் சூழல் கடந்த சில ஆண்டுகளாக மிகுந்த பதற்றத்துடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக ஈரான் மற்றும் மேற்கத்திய கூட்டணிகள், குறிப்பாக நேட்டோ (NATO) நாடுகளுக்கு ...
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 11 கோடியே 34 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளைக் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர், இன்று (06) சுங்கப் போதைப்பொருள் ...
திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,000 லீட்டருக்கும் அதிகமான டீசலுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ...
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இன்று (06) நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொத்து, ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 20 ...
அரச அதிகாரிகள் தமது கடமையுடன் மட்டும் நின்றுவிடாமல், களத்தில் இறங்கிச் செயற்பட்டால் சமூகத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு சுகாதார அமைச்சு ஒரு சிறந்த முன்னுதாரணத்தை ...
ஜேர்மனியில் 17 முதல் 45 வயது வரையிலான ஆண்கள் கல்வி, வேலை அல்லது நீண்டகால பயணம் காரணமாக வெளிநாடு செல்ல வேண்டுமானால் அரசின் அனுமதி பெற வேண்டும் ...
எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான பொறுப்பை நாமல் ராஜபக்ஷ சிறந்த முறையில் செயற்படுத்துகிறார். மக்களும் அவரை எதிர்க்கட்சித் தலைவராகவே பார்க்கிறார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை ...
சீதுவை நகரில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்றை சீதுவை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது விடுதியின் முகாமையாளர் மற்றும் 07 பெண்கள் உட்பட ...
நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து கடந்த வெள்ளிக்கிழமை (03.04) முதல் தனியார் கைகளுக்கு சென்றுள்ளதாகவும், இந்நிலை தொடர்ந்தும் நீடித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நெடுந்தீவு - குறிகட்டுவான் இடையேயான சேவையில் ...
