முற்றாக முடங்கிய நெடுந்தீவுக்கான படகுச்சேவை; பயணிகள் குற்றச்சாட்டு!
நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து கடந்த வெள்ளிக்கிழமை (03.04) முதல் தனியார் கைகளுக்கு சென்றுள்ளதாகவும், இந்நிலை தொடர்ந்தும் நீடித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நெடுந்தீவு - குறிகட்டுவான் இடையேயான சேவையில் ...










