தெற்கு பசுபிக் கடலில் பலத்த நிலநடுக்கம்; 6.1 ரிச்டர் அளவில் பதிவு!
பசுபிக் கடலின் தெற்கு பகுதியில் நேற்று (22) இரவு 6.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனாலும் சுனாமி எச்சரிக்கை ...
பசுபிக் கடலின் தெற்கு பகுதியில் நேற்று (22) இரவு 6.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனாலும் சுனாமி எச்சரிக்கை ...
இலங்கையின்தனியார் போக்குவரத்து மற்றும் டெலிவரி சேவை வழங்குநர்களான Uber மற்றும் PickMe, சமீபத்திய எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டு நாட்டின் போக்குவரத்தை பாதுகாக்க அரசின் ஆதரவை வேண்டி கோரிக்கை ...
காத்தான்குடி நகரின் அழகையும் சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்தையும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வழிகாட்டலின் பேரில் உருவாக்கப்பட்ட "வாவிக்கரை பூங்கா மற்றும் ...
இலங்கையில் எரிபொருள் இல்லை என சமூக வலைதளங்களில் போலித் தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டில் 53 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) கைது செய்துள்ளது. வெளிநாட்டு ...
இலங்கையின் கடலோரப் பகுதிகளில் மூன்று டிரில்லியன் கன அடி வரை இயற்கை எரிவாயு இருப்புக்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக ‘த சண்டே மோர்னிங்’ (The Sunday Morning) இதழில் ...
இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு ஏற்ப, பேருந்து கட்டணங்களை உயர்த்துவது தொடர்பான யோசனை இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை வெள்ளை டீசல் விலை ...
தேசிய மக்கள் சக்தி அரசு தனது தோல்விகளையும் முறைகேடுகளையும் மறைப்பதற்காக பழைய பொய்களைக் கூறி எதிர்க்கட்சியினர் மீது பழிசுமத்துகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் ...
யாழ்ப்பாணத்திலிருந்து நேபாளம் ஊடாக இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற இளைஞர் ஒருவர், மீண்டும் இலங்கை திரும்ப முற்பட்ட வேளையில் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். குடத்தனைப் ...
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை நாளை (24) காலைக்குள் முழுமையாக திறக்காவிட்டால், ஈரானின் மின் நிலையங்களைத் தகர்ப்போம் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா தாக்கினால் ...
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால், சந்தையில் ஏனைய அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் கணிசமாக உயரும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் ...
