பசுபிக் கடலின் தெற்கு பகுதியில் நேற்று (22) இரவு 6.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பிலான விபரங்கள் வெளியாகவில்லை.









