Tag: Battinaathamnews

அரிசி வழங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ள சதொச

அரிசி வழங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ள சதொச

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக இலங்கை சதொச நிறுவனமும் அரிசியை வெளியிடுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, சதொச ஒரு வாடிக்கையாளருக்கு பத்து கிலோ நாட்டு அரிசி ...

வாகரையில் மின்சார சபைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

வாகரையில் மின்சார சபைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

வாகரை மின்சார சபையின் அசமந்தப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (22) மக்கள் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வாகரை பிரதேச ...

தமிழீழ தேசிய கொடிதினம்- தமிழ் சமூகத்திற்கு ஆதரவாகயிருப்பது குறித்து பெருமிதம்; கனடா அரசியல்வாதி

தமிழீழ தேசிய கொடிதினம்- தமிழ் சமூகத்திற்கு ஆதரவாகயிருப்பது குறித்து பெருமிதம்; கனடா அரசியல்வாதி

தமிழ் சமூகத்திற்கு ஆதரவாகயிருப்பது குறித்து பெருமிதம் கொள்வதாக கனடா ஒன்டாரியோவின் உத்தியோகபூர்வ எதிர்கட்சியின் மரிட்ஸ்டைல்ஸ் தெரிவித்துள்ளார். தமிழ்ஈழ தேசிய கொடி தினத்தை குறிக்கும் நிகழ்வு குறித்து விடுத்துள்ள ...

அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள நிலத்திற்குள் மர்ம பொருள்; அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு

அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள நிலத்திற்குள் மர்ம பொருள்; அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு

வேயங்கொட வதுரவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் பூமிக்கு அடியில் புதையல் ஒன்றை தேடும் பணி நேற்று (21) ஆரம்பமானது. அத்தனகல்ல நீதவான் ...

மின்சார வாகன இறக்குமதியிலும் முறைகேடு

மின்சார வாகன இறக்குமதியிலும் முறைகேடு

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 1000 உரிமங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசேட தணிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்கு உண்மையில் தகுதியுடைய பல ...

போலி தலைமுடி வண்ணங்கள் தொடர்பில் எச்சரிக்கை

போலி தலைமுடி வண்ணங்கள் தொடர்பில் எச்சரிக்கை

இலங்கையில் தலைமுடிகான போலியான கலரிங் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பில் பொது மக்களுக்கு, நுகர்வோர் அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தகைய தயாரிப்புகள் பற்றிய தகவல்கள் இருந்தால், நுகர்வோர் ...

அனைத்து எம்.பிக்களுக்கும் குறைந்த எரிபொருள் செலவுடைய வாகனம்

அனைத்து எம்.பிக்களுக்கும் குறைந்த எரிபொருள் செலவுடைய வாகனம்

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் குறைந்த எரிபொருள் செலவுடைய வாகனம் வழங்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிக்காலம் ...

உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ...

அர்ச்சுனா கற்றுக்கொள்ளவேண்டியது இன்னும் நிறையவே இருக்கின்றது!

அர்ச்சுனா கற்றுக்கொள்ளவேண்டியது இன்னும் நிறையவே இருக்கின்றது!

ஒரு நாட்டின் பாராளுமன்றம் என்பது அந்த நாட்டினுடைய மிக உயரிய சபை. அந்த சபைக்கென தனித்துவமான விழுமியங்களும் பாரம்பரியங்களும் இருக்கின்றது. இதை யாராக இருந்தாலும் மீறுவதோ அல்லது ...

வடக்கு தமிழ்த் தரப்புக்களுடைய தோல்விக்கு ஒற்றுமையின்மையே காரணம்; இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

வடக்கு தமிழ்த் தரப்புக்களுடைய தோல்விக்கு ஒற்றுமையின்மையே காரணம்; இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

நடைபெற்று நிறைவடைந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தரப்புக்களுக்கு இடையில் ஒற்றுமையின்மை காணப்படாமையின் காரணமாகவே வடக்கில் பிரதிநிதித்தவ ரிதியான பின்னடைவுகள் ஏற்பட்டுள்ள என்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ...

Page 1680 of 2070 1 1,679 1,680 1,681 2,070
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு