Tag: Batticaloa

உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப காலம் நாளையுடன் நிறைவு!

உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப காலம் நாளையுடன் நிறைவு!

2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் நாளை (24) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்ளை தற்போது நிகழ்நிலை ...

வவுனியாவில் புகையிரதத்துடன் முச்சக்கரவண்டி மோதி பெண் பலி

வவுனியாவில் புகையிரதத்துடன் முச்சக்கரவண்டி மோதி பெண் பலி

வவுனியா, தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ...

தமிழக சட்டமன்ற தேர்தலில் 84 சதவீத வாக்குப் பதிவு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் 84 சதவீத வாக்குப் பதிவு!

தமிழக சட்டப் பேரவை தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இந்நிலையில், மாலை 6 மணி நிலவரப்படி ...

கந்தளாயில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

கந்தளாயில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

கந்தளாய், வென்றாசன்புர குளத்திற்கு அண்மித்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், T-56 ரகத் தோட்டாக்கள் கந்தளாய் பொலிஸார் இன்று (23) மீட்கப்பட்டன. இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த ...

திறைசேரிப் பணம் மாயமானதன் பின்னனியில் ஹேக்கர்கள்; நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த கூறுகிறார்

திறைசேரிப் பணம் மாயமானதன் பின்னனியில் ஹேக்கர்கள்; நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த கூறுகிறார்

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்குப் பிறகு தவணை கட்டணங்களைச் செலுத்தும் போது ஏற்பட்டதாகக் கூறப்படும் நிதி மோசடி சம்பவம், ஒருங்கிணைந்த சைபர் தாக்குதலின் விளைவாகும் என நிதி பிரதி ...

பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களுக்குக் கத்தி முனையில் மரண அச்சுறுத்தல்!

பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களுக்குக் கத்தி முனையில் மரண அச்சுறுத்தல்!

கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிப்பிட்டியவிலுள்ள பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து உயர் தர மாணவர்களுக்கு கத்தி முனையில் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கொட்டாவ பொலிஸார் ...

பொலிஸ் ஆட்சேர்ப்பு வயது எல்லை குறித்து சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் பொய்யானவை; பொலிஸ் தலைமையகம்!

பொலிஸ் ஆட்சேர்ப்பு வயது எல்லை குறித்து சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் பொய்யானவை; பொலிஸ் தலைமையகம்!

இலங்கை பொலிஸ் திணைக்களம் மற்றும் விசேட அதிரடிப்படைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ள பயிலுநர் அதிகாரிகளின் வயது எல்லை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் குறித்து பொலிஸ் ...

ஜனாதிபதி அநுரகுமாரவிடம் விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை!

ஜனாதிபதி அநுரகுமாரவிடம் விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை!

சர்ச்சைக்குரிய கொள்கலன் விடுவிப்பு விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. கொழும்பு துறைமுகத்தில் கட்டாய பௌதீக பரிசோதனை இன்றி ...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரில் நிதி மோசடி

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரில் நிதி மோசடி

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி நிதி மோசடியொன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வட்ஸ் அப் இன் ஊடாக அந் நிறுவனத்தின் சேவை என நம்ப ...

நிதி அமைச்சின் பணம் போலி கணக்கிற்கு மாற்றப்பட்டதா?; அரசாங்கம் மீது நாமல் கடும் குற்றச்சாட்டு

நிதி அமைச்சின் பணம் போலி கணக்கிற்கு மாற்றப்பட்டதா?; அரசாங்கம் மீது நாமல் கடும் குற்றச்சாட்டு

அரச பணம் 2.5 மில்லியன் டொலர் யாருடைய கணக்கிற்குச் சென்றது? அல்லது அதைவிட அதிக பணம் சென்றதா? என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ...

Page 167 of 1125 1 166 167 168 1,125
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு