35 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது
110 கோடி ரூபா பெறுமதியான 35 கிலோ தங்கத்துடன் விமான நிலைய சுங்கத்திணைக்களத்தினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் ...
110 கோடி ரூபா பெறுமதியான 35 கிலோ தங்கத்துடன் விமான நிலைய சுங்கத்திணைக்களத்தினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் ...
சுற்றுலா விசாவில் நாட்டிற்குள் நுழைந்து தொழிலில் ஈடுபட்டதற்காக 10 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு 03 இல் உள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் நேற்று மாலை (14) ...
தென்னிந்தியாவின் பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மக்கள் ...
பல்வேறு சட்ட சிக்கல்கள் காரணமாக மாகாண சபைத் தேர்தலை நடத்த சிறிது காலம் எடுக்கும் என்றும் தேர்தல் ஆணையம் மாகாண சபைத் தேர்தலை நடத்த இன்னும் தயாராக ...
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை ஆபாச வார்த்தைகளால் திட்டிய உப பொலிஸ் பரிசோதகர் தங்காலை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளார். ...
மஹியங்கனை - பதுளை பிரதான வீதியில் இன்று (15) காலை பயணித்த கார் ஒன்று மஹியங்கனை 17வது மைல்கல்லுக்கு அருகில் வியன கால்வாயினுள் கவிழ்ந்ததில் இரண்டு பேர் ...
இந்த ஆண்டு முதல் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மூலம் கடவுச்சீட்டுகளுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் ...
இஸ்ரேலின் மிகச் சிறந்த வான் பாதுகாப்பு அமைப்பாக கருதப்படும் 'அயர்ன் டோம்' அமைப்பை ருமேனியா வாங்குவதற்குத் திட்டமிட்டுள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேலிடம் உள்ள அயர்ன் டோம் எனப்படும் ...
தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து பேருவளை பிரதேச சபையில் கூட்டு நிர்வாகத்தை அமைக்க ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் குறித்து பல எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சிரேஷ்ட ...
வியட்நாமில், காற்று மாசை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, பெற்றோலில் இயங்கும் வாகனங்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய நாடான வியட்நாமின் தலைநகர் ...
