அறுகம்பை பகுதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய இஸ்ரேல்
இலங்கையின் அறுகம்பை பகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு எச்சரிக்கைகளை நீக்க இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு சபை நடவடிக்கை எடுத்துள்ளது. மறு அறிவித்தல் வரும் வரை அறுகம்பை பகுதிக்கு செல்வதை ...
இலங்கையின் அறுகம்பை பகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு எச்சரிக்கைகளை நீக்க இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு சபை நடவடிக்கை எடுத்துள்ளது. மறு அறிவித்தல் வரும் வரை அறுகம்பை பகுதிக்கு செல்வதை ...
9 வயதுடைய மாணவனை பல முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபரான 38 வயது ஆசிரியரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. ...
வாக்களிப்பு நிலையத்தை தாக்க தயாராக இருந்ததாகக் கூறப்படும் லொறியை நேற்று (13) சோதனையிட்ட போது கைக்குண்டு, டி-56 தோட்டா, டி கடக் துப்பாக்கி, இரண்டு கூரிய கத்திகள் ...
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தேர்தல் கடமையில் இருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். நாடளாவிய ரீதியில் இன்று (14) நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் கடமையில் ...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயத்தினை அவரது சட்டத்தரணி ...
நாட்டில் விவசாயம், கல்வி, சுற்றுலா மற்றும் பொதுச் சேவை மேம்பாட்டுக்கு தேவையான தொழில்நுட்ப உதவி மற்றும் நிதி வசதிகளை வழங்க நெதர்லாந்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. நெதர்லாந்தின் ...
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மூதூர் கட்டைபறிச்சான் இறால் பாலம் தாழிறங்கி முற்றாக நீரில் மூழ்கியுள்ளது. இதனால் அப்பாலத்தின் வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பல்வேறு ...
பொதுத் தேர்தல் தொடர்பில் பொதுமக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு (Election Commission) முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. இன்று (14) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆணைக்குழுவினால் இந்த ...
ஒரு இனமாக தமிழர்களுக்கான சமத்துவத்திற்கான உரிமைகளை, 'இலங்கை சிங்கள பௌத்தர்களின் நாடு' என்ற மனநிலையுடைய ஆட்சியாளர்களும், அவ் ஆட்சியாளர்களுக்கும், அவர்கள் உருவாக்குகின்ற கட்டமைப்புகளும் காலங்காலமாக மறுத்து வருகின்றன. ...
தமிழ் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் எதிர்வரும் பாராளமன்ற தேர்தலை பயன்படுத்த சில புலம்பெயர் வர்த்தகர்கள் முயற்சிக்கின்றார்கள். குறிப்பாக லைக்கா உரிமையாளர் திரு சுபாஷ்கரன் திரைமறைவில் பல ...
