Tag: Battinaathamnews

மட்டு வவுணதீவு நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டு வவுணதீவு நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பிமடு பகுதியில் உள்ள நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று (26) மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர் வவுணதீவு, காந்திநகர் சின்ன சிப்பிமடு ...

திருக்கோவில் சங்கமன்கண்டி கடலில் நீராடச் சென்றவர்களின் சடலம் மீட்பு

திருக்கோவில் சங்கமன்கண்டி கடலில் நீராடச் சென்றவர்களின் சடலம் மீட்பு

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்;கண்டி கடலில் நீராடச் சென்ற தந்தை மகன் மற்றும் அவரது உறவினரான சிறுவன் உட்பட 3 பேர் கடல் அலையால் இழுத்துச் சென்று, ...

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : விவசாயிகளின் கணக்குகளில் இழப்பீட்டுத் தொகை

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : விவசாயிகளின் கணக்குகளில் இழப்பீட்டுத் தொகை

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கணக்குகளில் இழப்பீட்டுத் தொகை வரவு வைக்கப்படும் என விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது. கடந்த நவம்பரில் நிலவிய சீரற்ற வானிலையால் ...

பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை முடிவுக்குக்கொண்டுவரும் நோக்கில்செயற்றிட்டம்

பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை முடிவுக்குக்கொண்டுவரும் நோக்கில்செயற்றிட்டம்

பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை முடிவுக்குக்கொண்டுவரும் நோக்கிலான இரண்டாவது பல்துறைசார் தேசிய செயற்திட்டம் அண்மையில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் ...

சர்ச்சைக்குரிய ஈ விசா மற்றும் ஈ கடவுச்சீட்டு கணக்காய்வு அறிக்கைகள் தொடர்பில் வெளியான தகவல்

சர்ச்சைக்குரிய ஈ விசா மற்றும் ஈ கடவுச்சீட்டு கணக்காய்வு அறிக்கைகள் தொடர்பில் வெளியான தகவல்

சர்ச்சைக்குரிய ஈ விசா (eVisa) மற்றும் ஈ கடவுச்சீட்டு (ePassport) பரிவர்த்தனைகள் தொடர்பான கணக்காய்வு அறிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக டப்ளியூ.பீ.சி.விக்ரமரத்ன தெரிவித்தார். ...

பெண்ணொருவர் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்ட சம்பவம்; பொலிஸ்ஸார் விசாரணை

பெண்ணொருவர் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்ட சம்பவம்; பொலிஸ்ஸார் விசாரணை

70 வயது பெண்ணொருவர் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் திக்வெல்ல காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். காணி தகராறு தொடர்பான நீதிமன்ற வழக்கின் பின்னணியில் இந்த ...

இலங்கையில் கடலில் மூழ்கி இந்திய பிரஜை உயிரிழப்பு

இலங்கையில் கடலில் மூழ்கி இந்திய பிரஜை உயிரிழப்பு

ஹிக்கடுவ, தொடந்துவ பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற இந்திய பிரஜை ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று முன்தினம் (25) மாலை தனது மகள், ...

பிபிலை பிரதேசத்தில் சட்டவிரோதமாக மாட்டிறைச்சியை எடுத்து சென்றவர்கள் கைது

பிபிலை பிரதேசத்தில் சட்டவிரோதமாக மாட்டிறைச்சியை எடுத்து சென்றவர்கள் கைது

பிபிலை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவமானது நேற்று(25) பிபிலை, கொட்டபோவ பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. பொலிஸார் சந்தேகம்இதன் ...

குடும்பமொன்று சென்று கொண்டிருந்த கார் நடு வீதியில் தீக்கு இறையாகியது

குடும்பமொன்று சென்று கொண்டிருந்த கார் நடு வீதியில் தீக்கு இறையாகியது

பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (25) மாலை சொகுசுக் கார் ஒன்று நடுவீதியில் தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. பண்டாரவளை, தந்திரிய பிரதேசத்தில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. ...

இந்தியாவின் முன்னாள் பிரதமர் தனது 92 வது வயதில் காலமானார்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் தனது 92 வது வயதில் காலமானார்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 92ஆவது வயதில் இன்று(26) காலமானார். எய்ம்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் சிங் இன்று மாலை உடல்நலக் குறைவு காரணமாக ...

Page 1605 of 2077 1 1,604 1,605 1,606 2,077
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு