Tag: Battinaathamnews

“புத்தசாசனத்தை அவமதிக்கவே 22 பிக்குகள் மீது போதை பொருள்குற்றசாட்டு”; சீலரத்ன தேரர்

“புத்தசாசனத்தை அவமதிக்கவே 22 பிக்குகள் மீது போதை பொருள்குற்றசாட்டு”; சீலரத்ன தேரர்

புத்தசாசனத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் 22 பெளத்த பிக்குகளுக்கு எதிராக போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மத போதனைக்காக தாய்லாந்துக்கு சென்றிருந்த அந்த பிக்குகளின் பயணப் ...

அதிக விலைக்கு அரிசி, குடிநீரை விற்றவர்களுக்கு அபராதம்!

அதிக விலைக்கு அரிசி, குடிநீரை விற்றவர்களுக்கு அபராதம்!

அதிக விலைக்கு அரிசி மற்றும் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த பல வர்த்தக நிலையங்களைச் சுற்றிவளைப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, கடந்த 24ஆம் ...

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு!

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு!

ஜப்பானின் வடக்கு பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று (27) அதிகாலை பதிவாகியுள்ளது. இருப்பினும், இதனால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து ...

24 ஆயிரம் ஆண்டுகள் உறைந்து கிடந்த புழுவை உயிர்ப்பித்த விஞ்ஞானிகள்

24 ஆயிரம் ஆண்டுகள் உறைந்து கிடந்த புழுவை உயிர்ப்பித்த விஞ்ஞானிகள்

வடகிழக்கு சைபீரியாவில் உள்ள அலாசியா ஆற்றின் கரையில், ஒரு நுண்ணிய புழுவின் உறைந்த படிமத்தை ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். ‘யெடோமா’(Yedoma) எனப்படும் நிரந்தர பனிப்படலம், அந்த புழுவை ...

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய கொடுப்பனவு முறை!

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய கொடுப்பனவு முறை!

வீரர்களின் திறமைகளை அடிப்படையாகக் கொண்டு, எதிர்வரும் சர்வதேச தொடர்களுக்கான கொடுப்பனவு முறையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வீரர்களின் திறனை ஊக்குவிப்பதையும் வெற்றிகளைத் தூண்டுவதையும் ...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பலத்த மழை; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பலத்த மழை; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் தென் மாகாணத்தின் ...

களுவாஞ்சிக்குடியில் நகை அடகு பிடிக்கும் நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் ஆபரணங்களுடன் தலைமறைவு

களுவாஞ்சிக்குடியில் நகை அடகு பிடிக்கும் நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் ஆபரணங்களுடன் தலைமறைவு

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கும் நிறுவனம் ஒன்றின் முகாமையாளர், ஒரு கோடியே 57 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் ...

திருக்கோவிலில் பெண் பொலிஸ் அதிகாரி மீது கத்தியால் தாக்கிய மதுபோதை இளைஞன்

திருக்கோவிலில் பெண் பொலிஸ் அதிகாரி மீது கத்தியால் தாக்கிய மதுபோதை இளைஞன்

அம்பாறை திருக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த பெண் பொலிஸ் அதிகாரி மீது சாணம் வீசி அவரை கத்தியால் வெட்டி தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தில் ...

துப்பாக்கியை காட்டிய அர்ச்சுனா; கல்லால் எறிந்த பெண்ணுக்கு விளக்கமறியல்

துப்பாக்கியை காட்டிய அர்ச்சுனா; கல்லால் எறிந்த பெண்ணுக்கு விளக்கமறியல்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவால் கொலை மிரட்டலுக்குள்ளான குடும்பப் பெண்ணை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். இதன்போது அவரது ஒரு ...

கடந்த 24 மணிநேரத்தில் 660 பேர் கைது

கடந்த 24 மணிநேரத்தில் 660 பேர் கைது

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சோதனை நடவடிக்கையின் போது 24 மணிநேரத்தில் மாத்திரம் 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 28,078 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக ...

Page 171 of 2038 1 170 171 172 2,038
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு