Tag: Batticaloa

பேராதனை பல்கலைக்கழக வளாகத்திற்குள் சிறுத்தைகள் நடமாட்டம்; அவதானத்துடன் இருக்குமாறு அறிவிப்பு

பேராதனை பல்கலைக்கழக வளாகத்திற்குள் சிறுத்தைகள் நடமாட்டம்; அவதானத்துடன் இருக்குமாறு அறிவிப்பு

பேராதனை பல்கலைக்கழக வளாகத்தினுள் பல இடங்களில் சிறுத்தைகள் தென்பட்டுள்ளதை அடுத்து, மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் அருகில் உள்ள பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அவசர ...

தமிழரசு கட்சியால் எதிர்க்கப்படும் சட்டத்தை தனக்காக பயன்படுத்தும் சாணக்கியன்

தமிழரசு கட்சியால் எதிர்க்கப்படும் சட்டத்தை தனக்காக பயன்படுத்தும் சாணக்கியன்

சாணக்கியன் எம்பியால் தொடரப்பட்ட நிகழ்நிலை காப்புச்சட்ட வழக்கு இன்று கொழும்பு நீதிமன்றின் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் ஆஜராகிறார். ஊடகங்கள் மூலம் ...

அமெரிக்காவின் போக்கு தொடர்ந்தால் இரும்பு மனிதர்கள் உலகை ஆக்கிரமிக்கக்கூடும்; அதிபயங்கர எச்சரிக்கை விடுத்த சீனா

அமெரிக்காவின் போக்கு தொடர்ந்தால் இரும்பு மனிதர்கள் உலகை ஆக்கிரமிக்கக்கூடும்; அதிபயங்கர எச்சரிக்கை விடுத்த சீனா

ஈரானுடனான மோதலில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தியதாக அமெரிக்கா ஒப்புக்கொண்ட நிலையில் சீனா எச்சரிக்கை கடும் விடுத்துள்ளது. ஈரானுக்கு எதிராக 12 நாட்களுக்கு மேலாக இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க ...

தடையற்ற எரிபொருளுக்காக இலங்கையின் கோரிக்கைக்கு இந்தியா பச்சைக்கொடி

தடையற்ற எரிபொருளுக்காக இலங்கையின் கோரிக்கைக்கு இந்தியா பச்சைக்கொடி

இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய, இந்தியாவிடம் விடுக்கப்பட்ட உதவி கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவி ...

நாட்டில் வீட்டுப்பணியாளர்களால் முன்னெடுக்கப்படும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு

நாட்டில் வீட்டுப்பணியாளர்களால் முன்னெடுக்கப்படும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு

நாட்டில், வீட்டுப் பணியாளர்களினால் முன்னெடுக்கப்படும் திருட்டுச் சம்பவங்கள் அண்மையகாலமாக அதிகரித்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள ...

இலங்கைக்கு தற்போது வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை அவசியமற்றது; அமைச்சர் வசந்த சமரசிங்க

இலங்கைக்கு தற்போது வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை அவசியமற்றது; அமைச்சர் வசந்த சமரசிங்க

சமகால நெருக்கடியை எதிர்கொண்டு உலகின் பல நாடுகள் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை நாடியுள்ளன. இந்நிலையில் அதனை இலங்கையில் செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை என வர்த்தக, வணிக ...

அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வுகள்

அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வுகள்

அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலயத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்றையதினம் (11) புதன்கிழமை மாலை 3.00 மணியளவில் நடைபெற்றது. ...

தொலைக்காட்சி முன் தோன்றிய ஈரான் உச்ச தலைவரின் எச்சரிக்கை

தொலைக்காட்சி முன் தோன்றிய ஈரான் உச்ச தலைவரின் எச்சரிக்கை

ஈரான் நாட்டின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கொமெய்னி தனது முதல் தொலைக்காட்சி உரையில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா இராணுவத் தளங்கள் ...

பெரியகல்லாறு மீனவர்களை சந்தித்து கலந்துரையாடிய கடற்தொழில் அமைச்சர்

பெரியகல்லாறு மீனவர்களை சந்தித்து கலந்துரையாடிய கடற்தொழில் அமைச்சர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நேரடியாக சென்று ஆராய்ந்தார். களுவாஞ்சிகுடி ...

தலைமன்னார் கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் ஐவர் கைது!

தலைமன்னார் கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் ஐவர் கைது!

தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஐந்து மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட ...

Page 330 of 1188 1 329 330 331 1,188
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு