Tag: internationalnews

தலதா மாளிகையை நோக்கிஎஹி பஸ்ஸிகோ அமைதி நடைப்பயணம்

தலதா மாளிகையை நோக்கிஎஹி பஸ்ஸிகோ அமைதி நடைப்பயணம்

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற “எஹி பஸ்ஸிகோ அமைதி நடைப்பயணத்தின்” இரண்டாம் கட்டம் இன்று (23) ஆரம்பமாகியுள்ளது. இன்றைய தினம் மாத்தளை வரலாற்றுச் சிறப்புமிக்க அலுவிஹாரை விகாரையிலிருந்து கண்டி ...

மோட்டார் சைக்கிள் மீது மரம் முறிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிள் மீது மரம் முறிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

இயங்கிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (22) இரவு எம்பிலிபிட்டிய, மஹாவலி நிலநிவச வீதிப் பகுதியில் ...

இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!

இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!

ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பஸ் அரக்சி மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையே தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தத் தொலைபேசி உரையாடலின் போது, ஐரிஸ் ...

சுகாதார சீர் கேட்டுடன் இயங்கும் கம்பளை பேருந்து நிலையம்!

சுகாதார சீர் கேட்டுடன் இயங்கும் கம்பளை பேருந்து நிலையம்!

கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள கம்பளை நகரில் உள்ள அரச தனியார் பேருந்து தரிப்பிடத்தில் கடந்த பல ஆண்டுகளாக குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன என மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த ...

நீலாங்கரையில் எளிமையாக வரிசையில் நின்று ஜனநாயகக் கடமையை ஆற்றிய தவெக தலைவர்!

நீலாங்கரையில் எளிமையாக வரிசையில் நின்று ஜனநாயகக் கடமையை ஆற்றிய தவெக தலைவர்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (23) தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது வாக்கைப் ...

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பமாகியது; தனது வாக்கை முதல் ஆளாக செலுத்திய அஜித்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பமாகியது; தனது வாக்கை முதல் ஆளாக செலுத்திய அஜித்

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று (ஏப்ரல் 23) ஒரே கட்டமாகப் பொதுத்தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை ...

மட்டக்களப்பு நகர் பகுதியில் இன்று காலை கென்டயினர் லொறி விபத்து

மட்டக்களப்பு நகர் பகுதியில் இன்று காலை கென்டயினர் லொறி விபத்து

மட்டக்களப்பு நகருக்குள் இன்று (23) அதிகாலை கென்டயினர் லொறியொன்று கடைகளை உடைத்து பாரிய விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி மற்றும் நடத்துனர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். கொழும்பிலிருந்து பொருட்களை ...

இலங்கையர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு; சுகாதார அமைச்சு

இலங்கையர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு; சுகாதார அமைச்சு

தேசிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் இந்நாட்டு மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஊடாக குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை ...

சூர்யாவுடன் நடிக்கவிருந்த இலங்கை நடிகர் தளத்தில் உயிரிழப்பு

சூர்யாவுடன் நடிக்கவிருந்த இலங்கை நடிகர் தளத்தில் உயிரிழப்பு

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யாவின் நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வரும் ”கருப்பு“ திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கவிருந்த இலங்கையைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் மாரடைப்புக் காரணமாகத் ...

களுவாஞ்சிக்குடி முன்னாள் நீதிவானுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்த களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றம்

களுவாஞ்சிக்குடி முன்னாள் நீதிவானுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்த களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றம்

களுவாஞ்சிக்குடி நீதிமன்றக் களஞ்சியசாலைப் பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் நீதிவான் ஜே.பீ.ஏ. ரஞ்சித்குமாரை எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ...

Page 173 of 1193 1 172 173 174 1,193
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு