Tag: srilankanews

இலங்கையில் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது; சுற்றுலாப்பயணிகள் விளக்கம்!

இலங்கையில் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது; சுற்றுலாப்பயணிகள் விளக்கம்!

இலங்கையில் இஸ்ரேல் சுற்றுலா பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து நாடாளவிய ரீதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் நாட்டில் ...

மட்டக்களப்பு நீதிமன்றில் வெடி குண்டை கண்டுபிடிக்கும் முயற்சியில் விசேட அதிரடிப்படையினர் மோப்பநாய் சகிதம் தேடுதல் வேட்டை

மட்டக்களப்பு நீதிமன்றில் வெடி குண்டை கண்டுபிடிக்கும் முயற்சியில் விசேட அதிரடிப்படையினர் மோப்பநாய் சகிதம் தேடுதல் வேட்டை

புதிய செய்தி👇👇👇 மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக பொலிசாருக்கு கிடைத்த கடிதம் ஒன்றையடுத்து இன்று வெள்ளிக்கிழமை (25) அதிகாலையில் இருந்து விசேட அதிரடிப்படையினர் ...

சுமந்திரனுக்காக காத்திருக்கும் அமைச்சு பதவி ; போட்டுடைக்கும் கம்மன்பில

சுமந்திரனுக்காக காத்திருக்கும் அமைச்சு பதவி ; போட்டுடைக்கும் கம்மன்பில

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இரு நிபந்தனைகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இணக்கம் தெரிவித்துள்ளார். எனவே, புதிய அரசில் தமிழரசுக் கட்சி இணையும். வெளிவிவகார அமைச்சராக எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளார் ...

ஏறாவூரில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் மரணம்

ஏறாவூரில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் மரணம்

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் ரயிலுடன் மோதி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (24) வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ...

முன்பள்ளி மாணவர்களின் பஞ்சாயுதங்கள் திருட்டு; பாடசாலை சென்ற தம்பதியினர் கைது

முன்பள்ளி மாணவர்களின் பஞ்சாயுதங்கள் திருட்டு; பாடசாலை சென்ற தம்பதியினர் கைது

முன்பள்ளி மாணவர்களின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த பஞ்சாயுதங்களை திருடிய தம்பதியரை பதுளை மஹியங்கனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மஹிங்கனையில் உள்ள முன்பள்ளிக்கு தமது சிறிய மகளுடன் சென்ற கணவனும் ...

நாட்டில் குறையவுள்ள முட்டை விலை

நாட்டில் குறையவுள்ள முட்டை விலை

நாட்டில் முட்டை விலை குறையவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி ஒரு முட்டையை 41 ரூபாவுக்கும் குறைவான சில்லறை விலையில் விற்பனை செய்யும் வகையில் ...

மட்டக்களப்பு ஆரையம்பதியில் இரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம்

மட்டக்களப்பு ஆரையம்பதியில் இரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம்

மட்டக்களப்பு ஆரையம்பதியில் இரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்றுமுன்தினம் காலை நடைபெற்றது. எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ என்னும் தொனிப் ...

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் 840 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏழாலை பகுதியில் போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருப்பதாக சுன்னாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ...

பொது தேர்தலிலிருந்து சிறிதரனை விலகுமாறு கோரிக்கை

பொது தேர்தலிலிருந்து சிறிதரனை விலகுமாறு கோரிக்கை

தமிழ் மக்களுக்கு துரோகமிழைக்காது உடனடியாக தமிழ்த் தேசிய விரோத கும்பல் ஆக்கிரமித்து வைத்துள்ள சர்வாதிகார தமிழ் அரசுக் கட்சியிலிருந்தும், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிருந்தும் சிவஞானம் சிறிதரன் விலகவேண்டும் ...

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ். நெடுந்தீவு கடற்பரப்பினுள் நேற்றுமுன்தினம் (23) இரவு கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த ...

Page 1725 of 2010 1 1,724 1,725 1,726 2,010
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு