Tag: Battinaathamnews

பேச்சுவார்த்தையை நாங்கள் விரும்புகின்றோம், போரை அல்ல; ஈரான் ஜனாதிபதி

பேச்சுவார்த்தையை நாங்கள் விரும்புகின்றோம், போரை அல்ல; ஈரான் ஜனாதிபதி

ஈரான் பேச்சுவார்த்தையை விரும்புகிறது என்றும், போரை விரும்பவில்லை என்றும் ஈரான் ஜனாதிபதி பெஷெஸ்கியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஈரான் அரசு ஊடகத்திற்கு பெஷெஸ்கியன் அளித்துள்ள பேட்டியில், “எங்கள் ...

மீன்பிடி படகுகள் மோதி விபத்து; மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி பலி!

மீன்பிடி படகுகள் மோதி விபத்து; மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி பலி!

மன்னார் கடல் பகுதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற படகு விபத்தில் மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இரண்டு மீன்பிடிப் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த ...

கடந்த இரு நாட்களில் 36 விபத்துக்கள் பதிவு!

கடந்த இரு நாட்களில் 36 விபத்துக்கள் பதிவு!

ஏப்ரல் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மொத்தமாக 36 விபத்துக்கள் பதிவாகியுள்ளதோடு, அதில் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 13ஆம் திகதி ...

ரஷ்ய வீரர்கள் எங்களின் ரோபோக்களிடம் சரணடைகின்றனர்; உக்ரைன்

ரஷ்ய வீரர்கள் எங்களின் ரோபோக்களிடம் சரணடைகின்றனர்; உக்ரைன்

ரஷ்ய வீரர்கள் ரோபோக்களிடம் சரணடைந்ததாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள ...

வவுணதீவில் விசேட அதிரடிப்படையின் ஜீப்வண்டி சைக்கில் மீது மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு

வவுணதீவில் விசேட அதிரடிப்படையின் ஜீப்வண்டி சைக்கில் மீது மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு

வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள பரித்திச்சேனை சந்தியில் சைக்கிளுடன் விசேட அதிரடிப்படையின் ஜீப் வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் சைக்கிளில் பிரயாணித்த 67 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்ததுடன் ...

மீண்டும் அதிரடி காட்டும் வடகொரியா; கிம் ஜாங்அன் தலைமையில் அதிநவீன ஏவுகணை சோதனை

மீண்டும் அதிரடி காட்டும் வடகொரியா; கிம் ஜாங்அன் தலைமையில் அதிநவீன ஏவுகணை சோதனை

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் அன் தலைமையில், அந்நாட்டின் அதிநவீன சோய் ஹியோன் எனும் போர்க்கப்பலில் இருந்து ஏவுகணை சோதனைகள் நடத்தப்பட்டன. அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று ...

அஸ்வெசும முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் ஜூலை முதல் மீண்டும் ஆரம்பம்!

அஸ்வெசும முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் ஜூலை முதல் மீண்டும் ஆரம்பம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள், எதிர்வரும் ஜூலை மாதம் முதல் மீண்டும் வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்காக ...

கல்லடியில் நடைபெற்ற கார்னிவெல் விளையாட்டில் விபத்து-பெண் வைத்தியசாலையில்

கல்லடியில் நடைபெற்ற கார்னிவெல் விளையாட்டில் விபத்து-பெண் வைத்தியசாலையில்

மட்டக்களப்பு - கல்லடி பகுதியில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வின் போது, பாதுகாப்பற்ற விளையாட்டு உபகரணம் விழுந்து பெண்ணொருவர் காயமடைந்து மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ...

ஹந்தானை மலைப்பகுதியில் காணாமல்ப்போன யூடியூபர் மீட்கப்பட்டார்

ஹந்தானை மலைப்பகுதியில் காணாமல்ப்போன யூடியூபர் மீட்கப்பட்டார்

ஹந்தானை மலைப்பகுதியில் அரிய காட்சிகளை வீடியோ எடுக்கச் சென்று காணாமல்போன யூடியூபர் ஒருவரை இராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். ஹந்தானை மலைத்தொடரின் ஓணான் முதுகு அல்லது 'கட்டுஸா கொண்ட' ...

பெண் வைத்தியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் விடுதி நோயாளி கைது

பெண் வைத்தியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் விடுதி நோயாளி கைது

களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், அங்கு பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தே ...

Page 203 of 2042 1 202 203 204 2,042
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு