காத்தான்குடி பிரதான வீதியில் இன்று மாலை தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்
https://youtube.com/shorts/wTUGQDB7n08?feature=share
https://youtube.com/shorts/wTUGQDB7n08?feature=share
வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி பெட்ரோலை கல்முனை தலைமையக பொலிஸார் மீட்டுள்ளனர். கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் கடை ஒன்றுடன் இணைந்த ...
போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இன்று தெரிவித்தனர். வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து ...
ஈரான் கப்பல்களில் இருந்து மீட்கப்பட்ட குழுவினருக்கு ஒரு மாத காலத்துக்கு இலவச விசாக்களை வழங்கி, மனிதாபிமான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த ...
மீன் விற்பனை போர்வையில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த இரு சந்தேக நபர்களை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் ...
https://youtu.be/0f9UcoKJgfc
திருகோணமலை - உவர்மலை லோவர் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் கூரையிலிருந்து நேற்று (7)இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சித்ரவேல் சுதாகரன் என்பவரது வீட்டை பழுது பார்க்க ...
தமிழகம் கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் பகுதியில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமின் தலைவா் நேற்று (07) இரவு இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். ...
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டைக்கல்லாறு எனும் புண்ணிய பூமியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் பங்குனித் திங்கள் முன்னிட்டு ...
இலங்கை திருநாட்டின் கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள பேத்தாழை கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் 2026ஆம் ஆண்டு ...
