Tag: internationalnews

ஊழியர் சேமலாப நிதிய பிரச்சினைகளைத் தீர்க்க விசேட தொலைபேசி சேவை

ஊழியர் சேமலாப நிதிய பிரச்சினைகளைத் தீர்க்க விசேட தொலைபேசி சேவை

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க தொழிலாளர் அமைப்பு, செப்டம்பர் மாதம் 22 முதல் 26 வரை ஒரு விசேட தொலைபேசி சேவைத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது. ...

தனிப்பட்ட தகராறு காரணமாக சக நண்பனை நீரில் மூழ்கடித்து கொலை

தனிப்பட்ட தகராறு காரணமாக சக நண்பனை நீரில் மூழ்கடித்து கொலை

திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவின் சந்துங்கம பிரகதி மாவத்தை பகுதியில் உள்ள கால்வாயிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று (17) மாலை திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் ...

மாநகர சபையினால் சீல் வைத்து மூடப்பட்ட கடையை திறந்து வியாபாரம் செய்த நபர்

மாநகர சபையினால் சீல் வைத்து மூடப்பட்ட கடையை திறந்து வியாபாரம் செய்த நபர்

யாழ்ப்பாண மாநகர சபையினால் சீல் வைத்து பூட்டப்பட்ட கடையினை, அக்கடையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் நபர், அத்துமீறி கடையைத் திறந்து வியாபாரம் செய்த நிலையில், அக்கடையினை மாநகர ...

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்; மூவரடங்கிய நீதிபதி குழாமை நியமிக்க கோரிக்கை

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்; மூவரடங்கிய நீதிபதி குழாமை நியமிக்க கோரிக்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்படைய அப்போதைய பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் அப்போதைய ஐஜிபி பூஜித ஜெயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் ...

நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார்

நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார்

நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் சென்னையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் பெருங்குடியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ...

திருகோணமலை கடற்பரப்பில் நிலநடுக்கம்

திருகோணமலை கடற்பரப்பில் நிலநடுக்கம்

திருகோணமலை கடற்பரப்பில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. திருகோணமலையில் இருந்து வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ...

உள்ளூர் பிரஜைகளுக்கான கசினோ நுழைவு கட்டணம் இருமடங்காக அதிகரிப்பு

உள்ளூர் பிரஜைகளுக்கான கசினோ நுழைவு கட்டணம் இருமடங்காக அதிகரிப்பு

உள்ளூர் பிரஜைகளுக்கான கசினோ நுழைவு கட்டணத்தை இரட்டிப்பாக்கவும் பந்தயம் மற்றும் சூதாட்டத்திற்கு விதிக்கப்படும் வரியை அதிகரிக்கவும், 2025 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ...

தென் எருவில் பற்றில் அனுமதியின்றி செயற்பட்ட நுண்கடன் நிதி நிறுவனங்களை மூடிய தவிசாளர்

தென் எருவில் பற்றில் அனுமதியின்றி செயற்பட்ட நுண்கடன் நிதி நிறுவனங்களை மூடிய தவிசாளர்

நுண்கடன்காரணமாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் 22பேர் தற்கொலைசெய்துகொண்டுள்ளதாக பிரதேசசபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்தார். மட்டக்களப்பு,மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் அனுமதியின்றி ...

ட்ரம்ப் வருகைக்கு எதிராக பிரிட்டனில் மக்கள்கடல் போராட்டம்

ட்ரம்ப் வருகைக்கு எதிராக பிரிட்டனில் மக்கள்கடல் போராட்டம்

பிரிட்டன் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வெள்ளமென திரண்டு வீதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு வைபவரீதியாக திறந்து வைப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு வைபவரீதியாக திறந்து வைப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சுகாதார சேவை உட்கட்டமைப்பு வசதிகளை வழுப்படுத்து நோக்குடன் இலங்கை ஜனநாயக சோசியலிச குடியரசின் மக்கள் வரிப்பணத்தில் நிர்மாணிக்கப்பட்ட இருதயவியல் பிரிவு கட்டிடம் இன்று ...

Page 780 of 1242 1 779 780 781 1,242
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு