Tag: Battinaathamnews

ஏறாவூரில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் மரணம்

ஏறாவூரில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் மரணம்

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் ரயிலுடன் மோதி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (24) வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ...

முன்பள்ளி மாணவர்களின் பஞ்சாயுதங்கள் திருட்டு; பாடசாலை சென்ற தம்பதியினர் கைது

முன்பள்ளி மாணவர்களின் பஞ்சாயுதங்கள் திருட்டு; பாடசாலை சென்ற தம்பதியினர் கைது

முன்பள்ளி மாணவர்களின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த பஞ்சாயுதங்களை திருடிய தம்பதியரை பதுளை மஹியங்கனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மஹிங்கனையில் உள்ள முன்பள்ளிக்கு தமது சிறிய மகளுடன் சென்ற கணவனும் ...

நாட்டில் குறையவுள்ள முட்டை விலை

நாட்டில் குறையவுள்ள முட்டை விலை

நாட்டில் முட்டை விலை குறையவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி ஒரு முட்டையை 41 ரூபாவுக்கும் குறைவான சில்லறை விலையில் விற்பனை செய்யும் வகையில் ...

மட்டக்களப்பு ஆரையம்பதியில் இரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம்

மட்டக்களப்பு ஆரையம்பதியில் இரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம்

மட்டக்களப்பு ஆரையம்பதியில் இரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்றுமுன்தினம் காலை நடைபெற்றது. எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ என்னும் தொனிப் ...

ஜனாதிபதியின் சம்பளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியத்துக்கு அன்பளிப்பு

ஜனாதிபதியின் சம்பளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியத்துக்கு அன்பளிப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சம்பளம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியத்துக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார, ஜனாதிபதி பதவிக்கான சம்பளத்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று தீர்மானித்துள்ளார். அதன் ...

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் 840 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏழாலை பகுதியில் போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருப்பதாக சுன்னாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ...

பொது தேர்தலிலிருந்து சிறிதரனை விலகுமாறு கோரிக்கை

பொது தேர்தலிலிருந்து சிறிதரனை விலகுமாறு கோரிக்கை

தமிழ் மக்களுக்கு துரோகமிழைக்காது உடனடியாக தமிழ்த் தேசிய விரோத கும்பல் ஆக்கிரமித்து வைத்துள்ள சர்வாதிகார தமிழ் அரசுக் கட்சியிலிருந்தும், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிருந்தும் சிவஞானம் சிறிதரன் விலகவேண்டும் ...

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ். நெடுந்தீவு கடற்பரப்பினுள் நேற்றுமுன்தினம் (23) இரவு கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த ...

யாழ் பல்கலைக்கழகத்துக்கு அமெரிக்க தூதுவர் விஜயம்

யாழ் பல்கலைக்கழகத்துக்கு அமெரிக்க தூதுவர் விஜயம்

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் மற்றும் தூதரக அதிகாரிகள் நேற்று ( 24) காலை யாழ். பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமென்றினை மேற்கொண்டனர். ஐக்கிய அமெரிக்கத் ...

கற்பிட்டி-பாலாவி பிரதான வீதியில் வாகன விபத்து; ஒருவர் உயிரிழப்பு

கற்பிட்டி-பாலாவி பிரதான வீதியில் வாகன விபத்து; ஒருவர் உயிரிழப்பு

கற்பிட்டி-பாலாவி பிரதான வீதியின் தேத்தாப்பொல சந்தியில் நேற்றுமுன்தினம் (23) காலை இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்தள்ளதாக நுரைச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த ...

Page 1754 of 2062 1 1,753 1,754 1,755 2,062
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு