மழையுடன் கூடிய காலநிலை; பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
வட மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை ...
வட மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை ...
போதைப்பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற சமூக விரோத செயல்களை தடுக்குமாறு அரசாங்கத்தைக்கோரி துவிச்சக்கர வண்டியில் கொழும்பிற்கு சவாரி செய்த மட்டக்களப்பு – காத்தான்குடி சிறுமியின் ...
மஹகும்புக்கடவலவின் ஜெயராஜ்புர பகுதியில் காட்டு விலங்குகளை வேட்டையாடி பல்வேறு பகுதிகளுக்கு இறைச்சி விநியோகம் செய்யும் சந்தேகநபர் ஒருவர் வீடொன்றில் இருந்து பாரியளவிலான இறைச்சியை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
பிலியந்தலை, மடபாத்த பிரதேசத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் பணிபுரிந்த பெண் உதவியாளர் ஒருவர் முதியோர் இல்லத்திற்கு அருகில் உள்ள கிணற்றிலிருந்து நேற்று புதன்கிழமை (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ...
இலங்கையில் மருந்து உற்பத்தியில் கியூபா அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக இலங்கைக்கான கியூபா தூதுவர் பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் தெரிவித்தார். கியூபா தூதுவருக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு ...
மியான்மாரை பாதித்த யாகி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நடவடிக்கையாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் 227 கிலோ எடையுள்ள இலங்கை தேயிலையை ...
யாழில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் வீட்டில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் உள்ள காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் வீட்டிலேயே இந்த ...
நுவரெலியாவில் உள்ள பிரபல பாடசாலை அதிபரான கன்னியாஸ்திரியை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுவரெலியா நீதவான் உத்தரவிட்டார். குறித்த பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்வி ...
சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் இன்று (16) காரைதீவு கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது. இதில் ...
கொழும்பில் முச்சக்கர வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (16) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. கிராண்ட்பாஸ் காவல்துறை பிரிவிற்குட்பட்ட ...
