திருகோணமலையில் யாசகரின் சடலம் மீட்பு
திருகோணமலை நகரப் பகுதியில் நீண்டகாலமாக யாசகம் பெற்று வந்த முதியவர் ஒருவர், இன்று (24) காலை பிரதான வீதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் வீதியோரத்தில் ...
திருகோணமலை நகரப் பகுதியில் நீண்டகாலமாக யாசகம் பெற்று வந்த முதியவர் ஒருவர், இன்று (24) காலை பிரதான வீதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் வீதியோரத்தில் ...
கொழும்பில் அயல் வீட்டுப் பெண் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்து, அதனை அவரது நண்பிக்கு அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருதமுனைப் பகுதியைச் ...
அரசாங்கம் மற்றொரு நாட்டுக்கு செலுத்த வேண்டிய கடன் தவணை, ஹேக்கர் ஒருவரின் தனிப்பட்ட கணக்கில் வைப்பிலிடப்பட்ட விவகாரத்தை, மஹிந்த ராஜபக்ஷவின் உறவினர் ஒருவரின் வேலை என அரசாங்கம் ...
அயல் வீட்டுப் பெண் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்து அப் பெண்ணின் நண்பிக்கு அனுப்பிய இளைஞன் கைது! கொழும்பு 07 பகுதியில் அயல் வீட்டுப் பெண் குளிப்பதை ...
சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்ட விரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக வெளியே எடுத்துச் செல்ல முற்பட்ட இரண்டு வெளிநாட்டுப் பயணிகள் ...
கனடாவின் பிரம்ப்டன் (Brampton) நகரில் வீதியில் மயங்கி விழுந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கனேடிய பொலிஸார் காட்டிய அலட்சியமே உயிரிழப்பிற்கு ...
பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா கடுகதி ரயில் வாதுவை பகுதியில் தடம் புரண்ட போதிலும், அலுவலகத் ரயில் சேவைகளை ரத்து செய்யாமல் முன்னெடுக்கத் ரயில்வே திணைக்களம் ...
ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை சம்பவம் தொடர்பில் 2015 முதல் 2021 வரை பிள்ளையான் மட்டக்களப்பு சிறையில் வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் நடந்த பல சந்திப்புகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. ...
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நுணாவில் சந்தி பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் ...
மத்திய கிழக்கில் போர்ச் சூழல் நிலவிய போதிலும், கடந்த மார்ச் மாதத்தில் 1,467 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்ட முடிந்ததாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் ...
