2026 முதல் காலாண்டில் சாதனை அளவிலான மதுவரி வருமானம்!
2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சாதனை அளவிலான மதுவரி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2026 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதியில் ...
2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சாதனை அளவிலான மதுவரி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2026 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதியில் ...
2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சாதனை அளவிலான மதுவரி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2026 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதியில் ...
சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த, பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன், மீண்டும் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதற்கமைய, வெலிசர கடற்படை தளத்திலுள்ள சிறைக்கூடத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ...
உலகிலேயே அதிக விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்யும் நாடாக இலங்கை மாறியுள்ளதாகவும், இந்த நிர்வாகத் தோல்விகளால் மக்கள் படும் துன்பங்களுக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும் ...
புதிய பாடசாலை தவணை ஆரம்பமாகியுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் கந்தளாய் பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் வேன்கள் இன்று ...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலில் இதுவரை 3,375 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரானின் சட்டப்பூர்வ மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது. மேற்குறித்த அமைப்பின் தலைவர், ...
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குப் போக்குவரத்துச் சேவைகளை வழங்கும் ஒருநிறுவனத்தின் முகாமையாளர் அநுராதபுரம் பொலிஸுக்கு எதிராக முறைப்பாடு அளித்து, மூன்றுஆண்டுகளுக்குப் பிறகு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு ...
மட்டக்களப்பு, ஏறாவூர் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கைத்துப்பாக்கியை பறித்துக் கொண்டு தப்பியோடிய நபர், பொலிஸாரால் துரத்தி பிடிக்கப்பட்டு கைது ...
போதைப்பொருள் வாங்குவதற்குப் பணம் தேடும் நோக்கில், தனது மனைவியை அண்டை வீட்டார் ஒருவருக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரையும், அந்தப் பெண்ணைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் ...
முழு இலங்கைக்கும் கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. அதன்படி நாட்டின் அனைத்து மாகாணங்களில் உள்ள மக்களையும் இந்த எச்சரிக்கை தொடர்பில் ...
