Tag: Battinaathamnews

படப்பிடிப்புக்காக 2 கோடி 30 இலட்சம் ரூபாய் பணம் ரயிவே திணைக்களத்திற்கு வழங்கிவைப்பு!

படப்பிடிப்புக்காக 2 கோடி 30 இலட்சம் ரூபாய் பணம் ரயிவே திணைக்களத்திற்கு வழங்கிவைப்பு!

இலங்கை - இந்திய கூட்டு முயற்சியில் முன்னெடுக்கப்படும் திரைப்பட படப்பிடிப்புக்காக 2 கோடி 30 இலட்சம் ரூபாய் ரயில் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை, ரயில் திணைக்களத்தின் பிரதி ...

திடீரென தீப்பற்றி எரிந்த தனியார் பேருந்து!

திடீரென தீப்பற்றி எரிந்த தனியார் பேருந்து!

கொழும்பில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று மாதம்பே - கவுடுவாவ பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இன்று (10) காலை கொழும்பில் இருந்து புறப்பட்ட ...

சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு புதிய தலைவர் நியமனம்!

சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு புதிய தலைவர் நியமனம்!

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக சரத் கணேகொட நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், அதன் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக, சுகத் ராஜபக்ச, எரங்க ரோஹான் பீரிஸ், டி.அறந்தரா , ...

ஜே.வி.பியை பற்றி தெரியாதவர்களுக்கு மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்துகிறோம்!

ஜே.வி.பியை பற்றி தெரியாதவர்களுக்கு மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்துகிறோம்!

இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஜெனீவா தீர்மானத்தை (A/HRC/57/L.1) ஜேவிபி அரசாங்கம் நிராகரித்தது குறித்து சிலர் சங்கடப்படுகின்றார்கள். திரு. அனுர குமார திசாநாயக்க, ...

மட்டு பழைய மாவட்ட செயலகம் முன்பாக பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு!

மட்டு பழைய மாவட்ட செயலகம் முன்பாக பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு!

மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அதிகளவான பொலிஸார் தற்போது கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளை(11) நண்பகல் 12 மணியுடன் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் முடிவடையவுள்ளது. இதன் ...

பிரித்தானியாவில் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தமிழ் ஆசிரியர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிப்பு!

பிரித்தானியாவில் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தமிழ் ஆசிரியர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிப்பு!

பிரித்தானியாவில் தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட தமிழ் ஆசிரியர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறுவர்களை உடல் ரீதியாக தாவறான முறைக்குட்படுத்தினார் என்ற 08 ...

நாடாளுமன்ற தேர்தல் பணிகளை புறக்கணித்தால் ஒரு இலட்சம் ரூபா அபராதம்!

நாடாளுமன்ற தேர்தல் பணிகளை புறக்கணித்தால் ஒரு இலட்சம் ரூபா அபராதம்!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான நியமனக் கடிதங்களைப் பெற்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதனைத் தெரிவிக்காவிட்டால் அது ஒரு இலட்சம் ரூபா அபராதம் அல்லது மூன்று வருடங்கள் வரை சிறைத்தண்டனை ...

இன்று 75வது இராணுவ தினம்; பலருக்கு பதவி உயர்வு!

இன்று 75வது இராணுவ தினம்; பலருக்கு பதவி உயர்வு!

இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளன. 75 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு (ஒக்டோபர் 10) குறித்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் ...

இலங்கைக்கு எதிரான தீர்மானம் வாக்கெடுப்பின்றி ஐ. நாவில் நிறைவேற்றம்!

இலங்கைக்கு எதிரான தீர்மானம் வாக்கெடுப்பின்றி ஐ. நாவில் நிறைவேற்றம்!

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான இலங்கைக்கு எதிரான தீர்மான வரைவு வாக்கெடுப்பின்றி ஐ. நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் ...

மாவையின் பதவி விலகல் கடிதம் கிடைக்கவில்லை என தமிழரசு கட்சி தகவல்!

மாவையின் பதவி விலகல் கடிதம் கிடைக்கவில்லை என தமிழரசு கட்சி தகவல்!

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் ஏனையவர்களின் பதவி விலகல் கடிதங்கள் எவையும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை என கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் ...

Page 1800 of 2061 1 1,799 1,800 1,801 2,061
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு