Tag: Battinaathamnews

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இரண்டு புதிய நியமனங்கள்!

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இரண்டு புதிய நியமனங்கள்!

அரசாங்கத்தின் வருமான இலக்குகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்யும் நோக்கில் இரண்டு முக்கிய நியமனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக ...

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர் மகிந்த அமரவீர!

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர் மகிந்த அமரவீர!

முன்னாள் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர கொழும்பு 7 பேஜெட் வீதியிலுள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து இன்று (08) வெளியேறினார். இந்த உத்தியோகபூர்வ ...

ஈஸ்டர் தின தாக்குதல் அறிக்கையை தேடிப்பார்க்க புதிய குழு நியமனம்!

ஈஸ்டர் தின தாக்குதல் அறிக்கையை தேடிப்பார்க்க புதிய குழு நியமனம்!

ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் தேடிப்பார்க்க குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். கடந்த ஜூலை மாதம் முன்னாள் ...

குடிபோதையில் கத்திய கணவனின் வாயில் துணியை வைத்து அடைத்த மனைவி; கணவன் உயிரிழப்பு!

குடிபோதையில் கத்திய கணவனின் வாயில் துணியை வைத்து அடைத்த மனைவி; கணவன் உயிரிழப்பு!

அனுராதபுரத்தில் கணவனை கொலை செய்த குற்றச்சாட்டில் மனைவி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நொச்சியாகம, வல்பலகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வீடொன்றில் குடும்ப ...

தேசிய மட்ட கபடி போட்டியில் முதலிடம் பெற்று கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்து கொடுத்த மட்டு கோரகல்லிமடு ரமண மஹரிஷி வித்தியாலய மாணவிகள்!

தேசிய மட்ட கபடி போட்டியில் முதலிடம் பெற்று கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்து கொடுத்த மட்டு கோரகல்லிமடு ரமண மஹரிஷி வித்தியாலய மாணவிகள்!

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கபடிப்போட்டியில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்தி கலந்துகொண்ட மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/ககு/கோரகல்லிமடு ரமண மஹரிஷி வித்தியாலய 17 ...

மண்முனை வடக்கு பிரதேச செயலாளரான வ. வாசுதேவன் அவர்களுக்கு பதவி உயர்வு!

மண்முனை வடக்கு பிரதேச செயலாளரான வ. வாசுதேவன் அவர்களுக்கு பதவி உயர்வு!

மண்முனை வடக்கு பிரதேச செயலாளரான திரு.வ. வாசுதேவன் அவர்கள் அரச உத்தியோக முதல் தரத்திலிருந்து தற்போது சிறப்பு தரம் (Special Grade) என்னும் பதவி உயர்வு பெற்றுள்ளார். ...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வருடாந்தம் வழங்கப்படும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான முத்திரைகளில் பயன்படுத்தப்படாதவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது. வருடாந்தம் வழங்கப்படும் இலவச முத்திரைகளில் எஞ்சியவற்றை ...

மதுவரி திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நியமனம்!

மதுவரி திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நியமனம்!

மதுவரி திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக யு.டி.என் ஜயவீர நியமிக்கப்பட்டுள்ளார். மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக கடமையாற்றிய எம்.ஜே.குணசிறியின் பதவி காலம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ...

அம்பாறை மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யும் முயற்சியில் மும்முனை போட்டி!

அம்பாறை மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யும் முயற்சியில் மும்முனை போட்டி!

அம்பாறை மாவட்டத்தில் , சிவில் அமைப்பினால் தமிழ் கட்சிகளை ஒருங்கிணைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளன. கடந்த ஜனாதிபதித்தேர்தலில் பொதுக்கட்டமைப்பாக செயற்பட்ட அமைப்புக்களில் ஒன்றான சிவில் ...

யாழ் நோக்கி பயணித்த பேருந்துக்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல்; பொலிஸார் தீவிர விசாரணை!

யாழ் நோக்கி பயணித்த பேருந்துக்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல்; பொலிஸார் தீவிர விசாரணை!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்துகள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பேருந்தின் கண்ணாடி உடைந்த நிலையில் அதன் சாரதி காயமடைந்துள்ளார். ...

Page 1804 of 2059 1 1,803 1,804 1,805 2,059
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு