Tag: Battinaathamnews

இரண்டாவது நாளாக ஐ.எம்.எப்க்கும் ஜனாதிபதி அநுரவிற்கும் இடையில் கலந்துரையாடல்!

இரண்டாவது நாளாக ஐ.எம்.எப்க்கும் ஜனாதிபதி அநுரவிற்கும் இடையில் கலந்துரையாடல்!

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்வதற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று ...

கனடாவில் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு நிவாரண கொடுப்பனவு வழங்கத் திட்டம்!

கனடாவில் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு நிவாரண கொடுப்பனவு வழங்கத் திட்டம்!

கனடாவில் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கான நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவின் பிரதிப் பிரதமரும் நிதி அமைச்சருமான கிறிஸ்டிய ப்ரீலாண்ட் இந்த ...

கம்பளை – கண்டி வீதியில் வாகன விபத்து; பெண்ணொருவர் உயிரிழப்பு!

கம்பளை – கண்டி வீதியில் வாகன விபத்து; பெண்ணொருவர் உயிரிழப்பு!

தவுலகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கம்பளை - கண்டி வீதியில் பொல்கஹஅங்க பிரதேசத்தில் நேற்று (03) இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தவுலகல பொலிஸார் தெரிவித்தனர். ...

கல்கிசை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

கல்கிசை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

கல்கிசை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒடியன் சந்திக்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர். கல்கிசை ...

ஜனாதிபதி அநுரவிற்கு நரேந்திர மோடி விடுத்துள்ள  அழைப்பு!

ஜனாதிபதி அநுரவிற்கு நரேந்திர மோடி விடுத்துள்ள  அழைப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தியப் பிரதமர் சார்பில் இந்த அழைப்பிதழை இந்திய வெளியுறவுத் துறை ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியது. இதன் அடிப்படையில் மட்டக்களப்பு ...

இரண்டு வாரங்களில் பொருட்களின் விலைகள் குறைவடையும் சாத்தியம்!

இரண்டு வாரங்களில் பொருட்களின் விலைகள் குறைவடையும் சாத்தியம்!

நாட்டில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் பொருட்களின் விலை குறைவடைவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததுள்ளதால் அதன் பலனை நுகர்வோருக்கு ...

யாழ்ப்பாணத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் வட மாகாண ஆளுநர்!

யாழ்ப்பாணத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் வட மாகாண ஆளுநர்!

யாழ்ப்பாண பண்ணை சுற்றுவட்டப் பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை (04) காலை சிரமதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சுகாதார தரப்பினர், பொலிஸ், இராணுவத்தினரின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்நடவடிக்கையில் பிளாஸ்டிக் பொருட்கள் ...

ஜனாதிபதியை சந்தித்தார் ஜெய்சங்கர்!

ஜனாதிபதியை சந்தித்தார் ஜெய்சங்கர்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். சமூக ஊடக பதிவில் அவர் இது குறித்து தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதி ...

பெரிய வெங்காயத்தின் விலையை அதிகரிக்க வேண்டுமென அரசிடம் விவசாயிகள் கோரிக்கை!

பெரிய வெங்காயத்தின் விலையை அதிகரிக்க வேண்டுமென அரசிடம் விவசாயிகள் கோரிக்கை!

அநுராதபுரம் மாவட்டத்தின் கலென்பிந்துனுவெவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விவசாயிகள், சுமார் 1,000 ஏக்கர் நிலப்பரப்பில், பெரிய வெங்காயம் பயிர் செய்கைகளை மேற்கொண்டிருந்த போதிலும், அவற்றின் அறுவடைக்கு உரிய ...

Page 1813 of 2056 1 1,812 1,813 1,814 2,056
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு