Tag: Battinaathamnews

திருகோணமலையில் மக்களின் காணிகள் அபகரிப்பு; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

திருகோணமலையில் மக்களின் காணிகள் அபகரிப்பு; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட வெல்வேரி கிராமத்தினை சேர்ந்த பொதுமக்கள் நேற்று திங்கட்கிழமை (30) மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய காரியாலயத்தில் ...

இரு கருப்பையில் இரு குழந்தைகளை பெற்ற பெண்!

இரு கருப்பையில் இரு குழந்தைகளை பெற்ற பெண்!

சீன நாட்டில் லீ என்ற பெண் 2 குழந்தைகளை பெற்றெடுத்தது உலகளவில் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. குறித்த பெண்ணுக்கு உலகத்திலயே அரிய வகையான மருத்துவ நிலை இருப்பது ...

பல்கலைக்கழக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

பல்கலைக்கழக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

உயர் தரப் பரீட்சையின் மீள் கணக்கெடுப்பு முடிவுகள் மற்றும் இடைநிறுத்தப்பட்ட பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்ற பரீட்சார்த்திகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2023/2024 ...

ஜனாதிபதியை சந்தித்த சிறீதரன்; கோரிக்கை கடிதம் ஒன்றும் கையளிப்பு!

ஜனாதிபதியை சந்தித்த சிறீதரன்; கோரிக்கை கடிதம் ஒன்றும் கையளிப்பு!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும், யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு இன்றையதினம் (01) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது. குறித்த சந்திப்பின் ...

பரீட்சை பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பரீட்சை பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை பேஸ்புக் பக்கத்தில் வெளியிடும் போது, ​​அவதானமாக இருக்குமாறு குருநாகல் பிரிவு கல்விப் பணிப்பாளர் விபுலி விதானபத்திரன பெற்றோருக்கு அறிவித்துள்ளார். பெறுபேறு ...

இலவசமாக எரிபொருள் வழங்கப்பட்டாலும் கட்டணத்தை குறைக்க முடியாது; இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம்!

இலவசமாக எரிபொருள் வழங்கப்பட்டாலும் கட்டணத்தை குறைக்க முடியாது; இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம்!

பெற்றோல் இலவசமாக வழங்கப்பட்டாலும் கட்டணத்தை குறைக்கும் பொறிமுறை இல்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார் மேல்மாகாண சபையின் வீதிப் ...

முதலாவது தேசியப் பட்டியல் உறுப்புரிமையை அரியநேந்திரனுக்கு வழங்குமாறு கோரிக்கை!

முதலாவது தேசியப் பட்டியல் உறுப்புரிமையை அரியநேந்திரனுக்கு வழங்குமாறு கோரிக்கை!

பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ் பொதுக் கட்டமைப்பாக போட்டியிடுகின்ற நாம் பெற்றுக்கொள்ளும் முதலாவது தேசியப் பட்டியல் உறுப்புரிமையினை பா.அரியநேந்திரனுக்கு வழங்குவதே அரசியல் அறமாகும் என்பதனை போராளிகள் சார்பாக நாங்கள் ...

வாகனங்களை அந்தந்த நிறுவனங்களிடம் மீள ஒப்படைத்த ஜனாதிபதி!

வாகனங்களை அந்தந்த நிறுவனங்களிடம் மீள ஒப்படைத்த ஜனாதிபதி!

கடந்த காலங்களில் அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள், ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வளாகத்தில் வைத்து ...

அநுரவின் ஆதரவாளர் என  அடையாளப்படுத்தி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய நபர்!

அநுரவின் ஆதரவாளர் என அடையாளப்படுத்தி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய நபர்!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் இன்று செவ்வாய்க்கிழமை (01) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஆதரவாளர் எனக் கூறி நபரொருவர் குழப்பத்தினை ஏற்படுத்தியமையினால் ...

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் பதவிக்கு நிலுஷா பாலசூரிய நியமனம்!

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் பதவிக்கு நிலுஷா பாலசூரிய நியமனம்!

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகமாக கடமையாற்றிய ...

Page 1825 of 2057 1 1,824 1,825 1,826 2,057
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு