ஏறாவூர் நீதிமன்ற வளாகத்தில் பொலிஸின் துப்பாக்கியை பறித்துக்கொண்டு ஓடிய ஓட்டமாவடி நபர்
மட்டக்களப்பு, ஏறாவூர் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கைத்துப்பாக்கியை பறித்துக் கொண்டு தப்பியோடிய நபர், பொலிஸாரால் துரத்தி பிடிக்கப்பட்டு கைது ...










