Tag: Battinaathamnews

இதுவரை அரசிடம் ஒப்படைக்கப்படாத சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட கொழும்பு வீடு!

இதுவரை அரசிடம் ஒப்படைக்கப்படாத சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட கொழும்பு வீடு!

அரசாங்கத்தினால் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான ஆர்.சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட கொழும்பு வீடு இன்னும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கவில்லை என கூறப்படுகின்றது. கொழும்பு 7, ...

இலங்கை – இஸ்ரேலுக்கு இடையிலான விமான சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்!

இலங்கை – இஸ்ரேலுக்கு இடையிலான விமான சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்!

ஈரான் தாக்குதல்களால் டெல் அவிவ் விமான நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான அனைத்து விமான சேவைகளும் ...

மதுபானசாலை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள காலஅவகாசம்!

மதுபானசாலை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள காலஅவகாசம்!

பெருந்தொகையான வரியை செலுத்தாத மதுபானசாலை உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளதாக இலங்கை மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிலுவைத் தொகையை ...

சிறுவர்களிடையே பல் நோய் அதிகரிப்பு!

சிறுவர்களிடையே பல் நோய் அதிகரிப்பு!

05 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் பல் நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. முன்பள்ளி வயது முதல் சிறுவர்களின் வாய் ஆரோக்கியம் தொடர்பில் ...

நண்பனின் காதலியை சந்திப்பதற்கு நண்பனுடன் சென்ற மாணவன் அடித்துக் கொலை!

நண்பனின் காதலியை சந்திப்பதற்கு நண்பனுடன் சென்ற மாணவன் அடித்துக் கொலை!

நண்பனின் காதலியை சந்திப்பதற்காக நண்பனுடன் சென்ற மாணவர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ...

ஊழலற்ற சிறந்த ஆட்சியை உருவாக்கும் ஜனாதிபதி அனுரவிற்கு பூரண ஆதரவை வழங்க தயாராக இருக்கும் ஜப்பான் அரசு!

ஊழலற்ற சிறந்த ஆட்சியை உருவாக்கும் ஜனாதிபதி அனுரவிற்கு பூரண ஆதரவை வழங்க தயாராக இருக்கும் ஜப்பான் அரசு!

ஊழலற்ற சிறந்த ஆட்சியை உருவாக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதேயாகி ...

குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது!

குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலைய அதிகாரிகள் ...

செங்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து; 45 பேர் பலி!

செங்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து; 45 பேர் பலி!

வடகிழக்கு ஆபிரிக்க நாடான ஜிபூட்டி அருகேயுள்ள செங்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து புலம் பெயர்வோர் நலனுக்கான ...

கல்முனையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது!

கல்முனையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது!

சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை முச்சக்கரவண்டி ஒன்றில் சூட்சுமமான முறையில் கடத்தி வந்த இரு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். இன்று வியாழக்கிழமை (03) ...

இன்று உலக மது ஒழிப்பு தினம்!

இன்று உலக மது ஒழிப்பு தினம்!

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 மில்லியன் மக்கள் மது மற்றும் போதை பொருட்களால் இறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மது பாவனையினால் நாளொன்றுக்கு சுமார் 50 ...

Page 1817 of 2055 1 1,816 1,817 1,818 2,055
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு