Tag: Srilanka

பிரதமர் அலுவலகம் விசேட அறிக்கை மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பிரதமர் அலுவலகம் விசேட அறிக்கை மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டு வரும் மோசடியான 'கிரிப்டோ' பண வணிகம் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் விசேட ...

மாணவியின் கையில் பிரம்பை கொடுத்து மாணவனை அடிக்க வைத்த ஆசிரியர்

மாணவியின் கையில் பிரம்பை கொடுத்து மாணவனை அடிக்க வைத்த ஆசிரியர்

தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரால் பல பிரம்புகளால் மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட வீடியோ தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. ...

அரச சேவை ஆட்சேர்ப்புக்கான நடைமுறைகளுக்கு அமைச்சரவை அனுமதி

அரச சேவை ஆட்சேர்ப்புக்கான நடைமுறைகளுக்கு அமைச்சரவை அனுமதி

அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாமினரை முகாமைத்துவம் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரச சேவையில் ஆட்சேர்ப்புச் ...

கவர்ச்சிகரமான வட்டி கொடுப்பதாக கூறி பல நபர்களை ஏமாற்றிய பெண் கைது

கவர்ச்சிகரமான வட்டி கொடுப்பதாக கூறி பல நபர்களை ஏமாற்றிய பெண் கைது

கவர்ச்சிகரமான வட்டி கொடுப்பதாக கூறி பல நபர்களை ஏமாற்றி 45 மில்லியனுக்கும் அதிகமான ரூபாயை வசூலித்த ஒரு பெண் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான ...

862 வகையான மருந்துகளுக்கு விலை நிர்ணய சூத்திரம்

862 வகையான மருந்துகளுக்கு விலை நிர்ணய சூத்திரம்

எதிர்காலத்தில் 862 வகையான மருந்துகளுக்கு ஒரு குறிப்பிட்ட விலை நிர்ணய சூத்திரம் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (11) தெரிவித்தார். ...

வரலாற்றில் மிகப்பெரிய மென்பொருள் புதுப்பிப்பை மேற்கொள்ள உள்ள ஆப்பிள்

வரலாற்றில் மிகப்பெரிய மென்பொருள் புதுப்பிப்பை மேற்கொள்ள உள்ள ஆப்பிள்

ஆப்பிள், தனது iPhone, iPad மற்றும் Mac சாதனங்களுக்காக வரலாற்றில் மிகப்பெரிய மென்பொருள் புதுப்பிப்பை மேற்கொள்ள உள்ளதாக நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. iOS 19, iPadOS ...

இஸ்ரேலில் 6160 இலங்கையர்களுக்கு கட்டுமானத் துறையில் வேலை வாய்ப்பு

இஸ்ரேலில் 6160 இலங்கையர்களுக்கு கட்டுமானத் துறையில் வேலை வாய்ப்பு

இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் 6,160 இலங்கையர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இஸ்ரேல் அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், 2025 ...

வர்த்தக வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு பிரதியமைச்சர் மட்டக்களப்பு விஜயம்

வர்த்தக வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு பிரதியமைச்சர் மட்டக்களப்பு விஜயம்

வர்த்தக வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு பிரதியமைச்சர் ஆர்.எம்.ஜெயவர்த்தன இன்றய தினம் (11) மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது தேசிய மக்கள் சக்தி கட்சியன் மட்டக்களப்பு மாவட்ட ...

இந்த வருடத்தில் 25 இலட்சம் தென்னங்கன்றுகளை நட அரசாங்கம் திட்டம்

இந்த வருடத்தில் 25 இலட்சம் தென்னங்கன்றுகளை நட அரசாங்கம் திட்டம்

இந்த வருடத்தில் 25 இலட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக தென்னைப் பயிர்ச்செய்கை சபை அறிவித்துள்ளது. தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் தலைவர் வைத்தியர் சுனிமல் ஜயகொடி இதனை தெரிவித்துள்ளார். ...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்தம் வெளியானது

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்தம் வெளியானது

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பரீட்சைகள் திணைக்களத்தின் ...

Page 182 of 785 1 181 182 183 785
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு