புத்தாண்டு காலப்பகுதியில் விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கி 80 பேர் உயிரிழப்பு!
புத்தாண்டு காலத்தில் ஏற்பட்ட வீதி விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களினால் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் ...










