Tag: Battinaathamnews

தேவையில்லா இடங்களில் காணப்படும் மதுபானசாலைகள் பூட்டப்படும்; வசந்த சமரசிங்க தெரிவிப்பு!

தேவையில்லா இடங்களில் காணப்படும் மதுபானசாலைகள் பூட்டப்படும்; வசந்த சமரசிங்க தெரிவிப்பு!

மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு இடம்பெற்ற வர்த்தகம் தொடர்பான தகவல்கள் எதிர்வரும் காலங்களில் மக்களுக்கு முழுமையான தரவுகளுடன் வெளிப்படுத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு ...

இன்றைய வானிலை அறிக்கை!

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்மென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். ...

பங்கிரிவத்தை புகையிரத கடவையை மூட நடவடிக்கை!

பங்கிரிவத்தை புகையிரத கடவையை மூட நடவடிக்கை!

பராமரிப்பு பணிகள் காரணமாக களனிவெளி புகையிரத பாதையில் பங்கிரிவத்தை புகையிரத கடவையை தற்காலிகமாக மூடுவதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி காலை 8.30 ...

ஜப்பான் நாட்டு பிரதமராக ஷகெரு இஷிபா தெரிவு!

ஜப்பான் நாட்டு பிரதமராக ஷகெரு இஷிபா தெரிவு!

ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக ஷகெரு இஷிபா தேர்வு செய்யப்பட்டார். ஜப்பானில் ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சியின் பிரதமர் ஃபியூமோ கிஷிடாவுக்கு பிறகு இஷிபா தேர்வு செய்யப்பட்டார். ...

மட்டக்களப்பு மாவட்ட ரீதியில் இடம்பெற்ற வினாடி வினாப் போட்டியில் புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் முதலிடம்!

மட்டக்களப்பு மாவட்ட ரீதியில் இடம்பெற்ற வினாடி வினாப் போட்டியில் புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் முதலிடம்!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தினால் மூன்றாவது தடவையாக நடாத்தப்பட்ட வினாடி வினாப் போட்டியில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டனர். மட்டக்களப்பு ...

புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு-செலவு திட்டம் நவம்பரில்!

புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு-செலவு திட்டம் நவம்பரில்!

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமையால் 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான இடைக்கால வரவு-செலவு திட்டத்தை புதிய பாராளுமன்றம் கூடவுள்ள எதிர்வரும் நவம்பர் மாதத்தில் கொண்டு வருவதற்கு புதிய அரசாங்கம் ...

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

ஐஸ் போதைப்பொருளை கடத்தி வந்த நபரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் நேற்றுமுன்தினம் (26) மீத்தியகொட பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ...

மாகாணமொன்றில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

மாகாணமொன்றில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த வருடம் 38,874 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹாவை அண்மித்த பகுதிகளில் இருந்து நோயாளர்களின் ...

பசறை பகுதியில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 11 பேர் கைது!

பசறை பகுதியில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 11 பேர் கைது!

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 27 வயதுக்கும் 67 வயதுக்கும் இடைப்பட்டவர்களே இவ்வாறு நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் ...

முதியவர்களை அகற்றி இளைஞர்களுக்கு வழிவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ள யாழ் முதலாவது சுயேச்சைக் குழு!

முதியவர்களை அகற்றி இளைஞர்களுக்கு வழிவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ள யாழ் முதலாவது சுயேச்சைக் குழு!

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ் தேர்தல் தொகுதியை பிரதிநிதித்துவம் செய்து முதலாவது சுயேச்சை குழு தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சமூக மேம்பாட்டு இணையம் ...

Page 1834 of 2054 1 1,833 1,834 1,835 2,054
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு