Tag: Battinaathamnews

ஹோர்முஸ் நீரிணையில் இந்திய கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு!

ஹோர்முஸ் நீரிணையில் இந்திய கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு!

ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கொடியுடன் பயணித்த இரண்டு கப்பல்கள் மீது ஈரானிய துப்பாக்கிப் படகுகள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளதாகத் வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இச்சம்பவத்தில் எவருக்கும் ...

மரணப்பொறியாக மாறும் நீர்நிலைகள்; கடந்த 6 நாட்களில் 26 பேர் உயிரிழப்பு!

மரணப்பொறியாக மாறும் நீர்நிலைகள்; கடந்த 6 நாட்களில் 26 பேர் உயிரிழப்பு!

நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் விடுமுறை காலப்பகுதியை அடுத்து, நீர்நிலைகளில் நீராடச் சென்றவர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் சடுதியாக ...

உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரான் மீது மீண்டும் குண்டுவீச்சு; டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரான் மீது மீண்டும் குண்டுவீச்சு; டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

ஈரானுடன் எட்டப்பட்டுள்ள போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குள் நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக மீண்டும் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ...

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்; சர்வதேச கப்பல் போக்குவரத்தில் பாதிப்பு!

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்; சர்வதேச கப்பல் போக்குவரத்தில் பாதிப்பு!

ஈரான் இன்று (18) மீண்டும் ஒருமுறை ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளது. பிரதான கப்பல் போக்குவரத்துப் பாதை மீண்டும் மூடப்பட்டுள்ளதாகவும், அதன் ஊடாகக் கப்பல்கள் பயணிப்பதற்கு ஈரானின் அனுமதி ...

யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்!

யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை தாய் ஒருவர் பெற்றெடுத்துள்ள நிகழ்வு பெரும் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. செம்பியன்பற்று பகுதியைச் சேர்ந்த இந்த தாய், ...

அமெரிக்காவின் முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும்; ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்காவின் முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும்; ஈரான் கடும் எச்சரிக்கை!

ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும் என ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க ...

பெண் ஒருவரின் தலைமுடியை வெட்டி சித்திரவதை செய்த பெண் உள்ளிட்ட ஐவர் கைது!

பெண் ஒருவரின் தலைமுடியை வெட்டி சித்திரவதை செய்த பெண் உள்ளிட்ட ஐவர் கைது!

ராகம பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் வைத்து பெண் ஒருவரின் தலைமுடியை வெட்டி, அவருக்குக் சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேகநபர் உட்பட ஐவர் ...

கரன்தெனிய ராஜுவை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸார் தீர்மானம்!

கரன்தெனிய ராஜுவை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸார் தீர்மானம்!

இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரான 'கரன்தெனிய ராஜு' என்பவரை 72 மணிநேரம் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை ...

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள்; 41 பேர் கைது!

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள்; 41 பேர் கைது!

இலங்கை கடற்படையினர், கடலோரக் பொலிஸ்படை, மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் ஆகியவை இணைந்து 2026 ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை சட்டவிரோத முறைகளைப் ...

தமிழகத்திலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் சிகரெட்டுகள் பறிமுதல்!

தமிழகத்திலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் சிகரெட்டுகள் பறிமுதல்!

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் கடற்கரை ஊடாக இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 91 லட்சம் ரூபாய் பெறுமதியான 7 இலட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் ...

Page 192 of 2038 1 191 192 193 2,038
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு