இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நுவரெலியா விஜயம்!
இந்திய துணை ஜனாதிபதி சி.பி இராதாகிருஸ்ணன் இன்று (20) நுவரெலியாவுக்கு விஜயம் செய்துள்ளார். இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்திற்கான இந்திய வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள ...
இந்திய துணை ஜனாதிபதி சி.பி இராதாகிருஸ்ணன் இன்று (20) நுவரெலியாவுக்கு விஜயம் செய்துள்ளார். இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்திற்கான இந்திய வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள ...
இஸ்ரேல் இராணுவம் லெபனானில் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு இடையே இஸ்ரேலிய வீரர் ஒருவர் இயேசு கிறிஸ்துவின் சிலையை சுத்தியலால் அடித்துச் சிதைக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி ...
கொழும்பு - தெஹிவளைப் பகுதியில் முதியவர் ஒருவரைத் தாக்கி கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர், 'ஐஸ்' போதைப்பொருளுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ...
https://youtu.be/ogL4tJGlPAU
இலங்கை விஜயத்தின் போது, இந்தியாவின் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் இந்திய வம்சாவழி தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடினார். ...
அமெரிக்காவில் சுமார் 158 ஆண்டுகளாக அமுலில் இருந்த, வீடுகளில் மதுபானம் காய்ச்சுவதற்கான தடையை அந்த நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் அரசியலமைப்புக்கு முரணானது என அறிவித்து இரத்து செய்துள்ளது. ...
குஷ் போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முயன்ற இரு வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர். இரு பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ...
புத்தாண்டு காலத்தில் ஏற்பட்ட வீதி விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களினால் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் ...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெயின் பீப்பாய் ஒன்றின் விலை 96.25 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. மேலும் ...
ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் அமெரிக்காவின் கடற்படைத் தடையை மீறிச் செல்ல முற்பட்ட ஈரானியக் சரக்குக் கப்பலை அமெரிக்கப் படைகள் சிறைபிடித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது ...
