Tag: Battinaathamnews

மட்டு சித்தாண்டியில் மது அருந்த பணம் தராததால் தாயைக் கொலை செய்த மகன்!

மட்டு சித்தாண்டியில் மது அருந்த பணம் தராததால் தாயைக் கொலை செய்த மகன்!

மட்டக்களப்பு, சித்தாண்டியில் மதுபானம் அருந்துவதற்காக 1,000 ரூபா பணம் தராத ஆத்திரத்தில், தனது தாயைத் தள்ளி விழுத்திக் கொலை செய்த 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

அமைச்சர் லால் காந்த சேர்த்த சொத்துக்கள் தொடர்பில் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

அமைச்சர் லால் காந்த சேர்த்த சொத்துக்கள் தொடர்பில் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்தவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு கோரி, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை ...

ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக திறந்தது ஈரான்; நன்றி தெரிவித்த ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக திறந்தது ஈரான்; நன்றி தெரிவித்த ட்ரம்ப்

ஈரான் கடற்பரப்பில் அமைந்துள்ள சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தற்போது முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும், கப்பல் போக்குவரத்துப் பயன்பாட்டிற்கு அது தயாராக ...

ராகம பகுதியில் பெண்ணின் தலைமுடியை வெட்டிய சம்பவத்தில் ஐவர் கைது

ராகம பகுதியில் பெண்ணின் தலைமுடியை வெட்டிய சம்பவத்தில் ஐவர் கைது

ராகம பகுதியில் உள்ள ஒரு வணிக நிலையத்தில் பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டி அவமதித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரையும் அவருடன் சேர்த்து ஐந்து நபர்களையும் ராகம பொலிஸார் ...

வட்டவளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் உயிரிழப்பு

வட்டவளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் உயிரிழப்பு

நுவரெலியா, வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிஓயா தோட்டத்தில் இன்று (17) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்ணுக்கு இருந்த திருமணத்துக்கு ...

மே மாதத்திலும் எரிவாயு விநியோகம் தொடரும்; லிட்ரோ நிறுவனம்

மே மாதத்திலும் எரிவாயு விநியோகம் தொடரும்; லிட்ரோ நிறுவனம்

மே மாதத்திலும் எரிவாயு விநியோகம் தொடரும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் மட்டுமே நாட்டுக்கு 20,500 மெட்ரிக் தொன் எரிவாயு கிடைத்துள்ளதாகவும் மேலும் 17,500 ...

அமெரிக்காவைத் தொடர்ந்து இலங்கையில் பௌத்த துறவிகளின் அமைதி நடைப்பயணம்!

அமெரிக்காவைத் தொடர்ந்து இலங்கையில் பௌத்த துறவிகளின் அமைதி நடைப்பயணம்!

அமெரிக்கா முழுவதும் 2,300 மைல் தூரம் கொண்ட அசாதாரணமான பயணத்தை மேற்கொண்ட ஒரு குழு பௌத்த துறவிகள், ஏப்ரல் 21 முதல் 28 வரை இலங்கையில் தங்களது ...

நிலக்கரி விவகாரம்; முழு அதிகாரங்களை கொண்ட குழு நியமனம்!

நிலக்கரி விவகாரம்; முழு அதிகாரங்களை கொண்ட குழு நியமனம்!

நிலக்கரியின் தரம் மற்றும் கொள்முதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவின் தலைவராக உயர்நீதிமன்ற நீதியரசர் கிஹான் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், ...

900 சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கை வந்தடைந்த ஜெர்மன் நாட்டு சொகுசுக் கப்பல்!

900 சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கை வந்தடைந்த ஜெர்மன் நாட்டு சொகுசுக் கப்பல்!

ஜெர்மனியின் புகழ்பெற்ற சொகுசு கப்பல் MS Amadea, தனது தொடர் உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று காலை சுமார் 900 பயணிகளுடன் காலி துறைமுகத்தை வந்தடைந்தது. ...

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும் வகையில், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி ...

Page 195 of 2038 1 194 195 196 2,038
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு