போக்குவரத்து பொலிசாருக்கான வெகுமதித் தொகை 25% ஆக அதிகரிப்பு
போக்குவரத்து பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கான வெகுமதித் தொகையை பிப்ரவரி 1 முதல் 25% ஆக அதிகரித்து காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜிபி) ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதேசமயம் ...
போக்குவரத்து பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கான வெகுமதித் தொகையை பிப்ரவரி 1 முதல் 25% ஆக அதிகரித்து காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜிபி) ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதேசமயம் ...
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடிய சிறிய மழைவீழ்ச்சியை தவிர, நாட்டில் பெரும்பாலும் மழையற்ற காலநிலையே நிலவும் எனவும் ...
வெளிநாடுகளில் அகற்றப்படும் கழிவு தேங்காய் எண்ணெய் இலங்கை சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக, ருஹுணு பல்கலைக்கழகத்தின் உணவு மற்றும் தொழில்நுட்ப பீடத்தின் பேராசிரியர் நிலந்த லியனகே தெரிவித்துள்ளார். வெள்ளை ...
வத்தளை, உஸ்வெட்டகெய்யாவ பகுதியில் உள்ள ஒரு கிடங்கில், சந்தையில் வெளியிடுவதற்காக தயாரிக்கப்பட்ட மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கோதுமை மா ஒரு தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டை பகுதியில் நடத்தப்பட்ட ...
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றால் மேர்வின் சில்வா நேற்று (5) இரவு கைது ...
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்து நாடாளுமன்றத்தில் சமீபத்தில் வெளியிட்ட கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, ஜீவன் தொண்டமான் கோரிக்கை ...
சூரியவெவ, வீரிய கிராமப் பகுதியைச் சேர்ந்த தாயும் அவரது ஐந்து வயது மகனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம், நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது. அருகிலுள்ள ...
கடற்றொழில் அமைச்சு மற்றும் கடற்படையின் தரவுகளின் படி நாளொன்றுக்கு 350 மில்லியன் ரூபா பெறுமதியான மீன் வளங்கள் குறிப்பாக வடக்கு கடற்பகுதியில் இருந்து எல்லை தாண்டிய சட்டவிரோத ...
அமெரிக்க உளவுத்துறையால் பகிரப்படும் எந்த தகவலையும் உக்ரைனுடன் பகிரக் கூடாது என்று பிரித்தானியாவுக்கு, வெள்ளை மாளிகை தடை விதித்துள்ளது. ட்ரம்ப் – ஸெலன்ஸ்கி இடையேயான சந்திப்பு விவாதத்தில் ...
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நேற்று (04) துபாயில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான செம்பியன்ஸ் ...