வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் இருவர் கைது
சட்டவிரோதமான முறையில் விமானம் மூலம் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18 மற்றும் 42 வயதுடைய ...
சட்டவிரோதமான முறையில் விமானம் மூலம் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18 மற்றும் 42 வயதுடைய ...
வடக்கு, வட-மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, ...
இலங்கையின் 78வது சுதந்திர தினத்தில் லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இலங்கை தூதரகத்திற்கு முன்பாக மதியம் முதல் மாலை 3 மணி வரை போராட்டம் ...
ஐஸ், கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்டவற்றுடன் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையிலிருந்து கிடைத்த வருமானமாக சந்தேகிக்கப்படும் 50,000 ரூபாய்க்கும் அதிகமான பணத்தையும் ...
காலி சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது கையடக்கத் தொலைபேசிகள், சிம் அட்டைகள், போதைப்பொருட்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. மொத்தம் 19 கையடக்கத் தொலைபேசிகள், மற்றும் 11 சிம் அட்டைகள் ...
ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பானில் 15 மாகாணங்களில் சுமார் 6.5 ...
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவிற்குட்பட்ட ஹிஜ்ரா சந்தை பகுதியில், பொதுமக்களிடையே தொழுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விசேட வீதி நாடகம் ஒன்று (03) ...
மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (04) நண்பகல் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு ...
இதுவரை இலங்கையில் உள்ள எந்த அரசிலும் நடைபெறாத அடக்குமுறை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தின கரிநாள் போராட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி ...
https://youtu.be/3qLO9zDf2KE
